தேனி நகராட்சி அலுவலகம் ஆஞ்சநேயர் கோயில் தெரு பகுதியில் பழக்கடை பாண்டி (72) என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார் இவர் தேனியில் பைனான்ஸ் தொழில் நடத்தி…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டத்தில், மாம்பாறை எனும் கிராமத்தில் அமைந்துள்ள முனியப்பன் ஆலயம், பிரசித்தி பெற்றது. ஆண்கள் மட்டுமே வழிபடும் ஆலயம் இது என்பது கூடுதல் தகவல்.…
Read More »முடிவு எட்டப்படாத வனத்துறை அதிகாரிகளின் விசாரணை! DFO,ACF உட்பட வனத்துறை உயரதிகாரிகள் மற்றும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய இதர வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கும்…
Read More »திண்டுக்கல் அருகே விற்பனைக்கு வைத்திருந்த 3.650 கிலோ கிராம் கஞ்சாவுடன் பெண் கைது! திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. பிரதீப் இ.கா.ப. அவர்கள் உத்தரவுபடி, ஒட்டன்சத்திரம்…
Read More »தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த நுழைவு ஆர்ச் இன்று (25/09/2025) அகற்றப்பட்டது. சுதந்திரத்திற்கு முன்பு செங்கோட்டை கேரளாவின் திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது. அப்போது…
Read More »திண்டுக்கல், நிலகோட்டை ஜி.தும்மலப்பட்டி கிளை தபால் அலுவலகத்தில் அஞ்சல் அலுவலராக அதே பகுதியை சேர்ந்த முனியாண்டி (59) என்பவர் பனிபுரிந்து வந்தார் .இந்நிலையில் இவர் மீது கையாடல்…
Read More »திண்டுக்கல் மாவட்டம் , கன்னிவாடி வனசரகத்திற்கு உட்பட்ட வெயில் அடிச்சான் பட்டியில் உள்ள குளத்தில் 4 காட்டுபன்றியை வேட்டையாடிய 14 நபர்களையும் வேட்டைக்கு பயன்படுத்திய 14 நாய்கள்…
Read More »திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமாக மாறிவரும் சிறுமலை மலை பகுதி . இந்த மலை முழுவதும் மலைகள் பாதுகாப்பு ஆணையத்தின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பின் கீழ்…
Read More »ஆவடி காவல் கூடுதல் ஆணையர் தலைமையில் ரூ.1.7 கோடி மதிப்புள்ள கஞ்சா தீயில்யிட்டு எரிக்கப்பட்ட்து . சென்னை ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்கள் மற்றும்…
Read More »திண்டுக்கல் அருகே வெளிமாநில மதுபான பாட்டில்கள் விற்பனை செய்வதாக S.P.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் லாவண்யா தலைமையிலான போலீசார்…
Read More »திண்டுக்கல் R.M.காலனி சிவாஜிகணேசன் 2-வது தெருவில் மீண்டும் மீண்டும் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு மலம் கலந்த நீர் சாலைகளில் ஓடுவதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.…
Read More »புறாக்களின் படைப்பில் பயணிபுறாவுக்கு தனி இடமுண்டு. அதன் அழகும் பல்வேறு வண்ணமும் ஒவ்வொருவரையும் கவரும். வட அமெரிக்காவின் மலைப்பகுதியில் ஒரு காலத்தில் கூட்டம் கூட்டமாக பறந்து கொண்டிருந்தவைகள்…
Read More »திண்டுக்கல் பேருந்து நிலையம் தமிழகத்தின் தென் மாவட்ட மக்கள் பொது போக்கு எவரத்து மூலம் மேற்கு மாவட்டங்கள் மற்றும் வடமேற்கு மாவட்டங்களை இணைக்கும் மிக முக்கிய பேருந்து…
Read More »ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையா மற்றும் அயிரவன்பட்டி முருகேசனின் பினாமி (பங்கு) நிறுவனமான Amazo solar farm LLP நிறுவனத்தில் மர்மமான முறையில் வாலிபர் மரணம்.! –…
Read More »நாகை அருகே மண்குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பதாகைகளுடன் போராட்டம் நடித்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நாகை…
Read More »



