திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதி மேற்கு ஆரணி ஒன்றியம் குன்னத்தூர் ஊராட்சி காமராஜர் நகரில் அருந்ததியர் குடியிருப்பு பகுதி மக்கள் சுமார் 450 குடும்பங்கள் வசிக்கின்றனர். அவர்களுக்கு…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
உடன் மாவட்ட பொருளாளர் டி.ஏ. தக்ஷிணாமூர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எதிரொலி மணியன், மாவட்ட துணை செயலாளர் ஜெயராணி ரவி, ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ். அன்பழகன், நகர…
Read More »திருவண்ணாமலையில் நிலச்சரிவில் சிக்கிய 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அங்குள்ள வஉசி நகரில் கனமழை காரணமாக திடீர் நிலச்சரிவு நேரிட்டதில் ஒரு வீடு அப்படியே மண்ணுக்குள் புதைந்தது.…
Read More »தி.மலையில் ஏற்பட்ட மண்சரிவில் பாறைகள் உருண்டு விழுந்ததில் 3 வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. இதில், அந்த வீடுகளில் சிக்கிய 5 குழந்தைகள் உட்பட 7 பேரின் நிலை…
Read More »40 டன் பாறைக்குக் கீழே சிக்கியுள்ள 5 சிறுவர்கள் உள்ளிட்ட 7 பேரை மீட்கும் பணி 15 மணி நேரத்தைக் கடந்தும் தொடர்கிறது. பாறையை வெடி வைத்துத்…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணலூர்பேட்டை பேரூராட்சி,மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு கிராமம். பெஞ்சல் புயலால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இங்கு வசித்து…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தொகுதி களம்பூர் பேரூராட்சியில் மூன்று வயது குழந்தை தண்ணீரில் தவறி விழுந்து உயிரிழந்தது. இந்த சம்பவம் அறிந்த ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன்நேரில்…
Read More »திருவண்ணாமலை மாநாகராட்சிக்குட்பட்ட வ.உ.சி தெருவில் ஃபெஞ்சல் புயலின் காரணமாக நிலச்சரிவில் சிக்கிய 7-நபர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் பணிகள் துறையினருடன்தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்…
Read More »திருவண்ணாமலை மத்திய மாவட்டம், போளூர் நகரம் 10-வது வார்டில் ஃபெஞ்சல் புயலால் கடந்த 36 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்த நிலையில், சட்டமன்ற சட்டமன்ற எதிர்க்கட்சித்…
Read More »திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பொதுப்பணிகள், கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ வேலு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.…
Read More »முதல் மாநாடு வெற்றி பெற்றதையடுத்து ஆழ்வார்குறிச்சி அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கிய தமிழக வெற்றிக் கழகத்தினர் நடிகர் விஜய் கட்சி தொடங்கப்பட்டு முதல் மாநாடு விக்கிரவாண்டியில்…
Read More »பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. உள்மாவட்டமான திருவண்ணாமலையும் பெஞ்சல் புயலுக்கு தப்பவில்லை. அங்கும் கொட்டிய கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை…
Read More »புதுச்சேரி அருகில் கரையை கடந்த ஃபெஞ்சல் புயல், தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்காமல், ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ளது. ஃபெனி புயல் காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சியில் பழமை வாய்ந்த புளியமரம் கனமழை மற்றும் காற்றின் காரணமாக காஞ்சி திருவண்ணாமலை செல்லும் சாலையில் சாய்ந்தது…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த சிறுவள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை(43), விவசாயி. இவரது மனைவி ரேணுகாம்பாள்(37). இவர்களது 2வது மகன் தனுஷ் அங்குள்ள அரசு பள்ளியில் 3ம்…
Read More »