பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. உள்மாவட்டமான திருவண்ணாமலையும் பெஞ்சல் புயலுக்கு தப்பவில்லை. அங்கும் கொட்டிய கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
புதுச்சேரி அருகில் கரையை கடந்த ஃபெஞ்சல் புயல், தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்காமல், ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ளது. ஃபெனி புயல் காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சியில் பழமை வாய்ந்த புளியமரம் கனமழை மற்றும் காற்றின் காரணமாக காஞ்சி திருவண்ணாமலை செல்லும் சாலையில் சாய்ந்தது…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த சிறுவள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை(43), விவசாயி. இவரது மனைவி ரேணுகாம்பாள்(37). இவர்களது 2வது மகன் தனுஷ் அங்குள்ள அரசு பள்ளியில் 3ம்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த குருவிமலை தடுப்பனையை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கோ ஆப் டெக்ஸ், மேலாண்மை இயக்குனர் தீபக் ஜேக்கப் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.…
Read More »பெஞ்சால் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம், கீழ்பெண்ணாத்தூர், தண்டராம்பட்டு, துரிஞ்சாபுரம், கலசப்பாக்கம், ஆரணி, செய்யார், வந்தவாசி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பலத்த சூறாவளி காற்றுடன்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த காட்டுநல்லான்பிள்ளைபெற்றாள் கிராமத்தை சேர்ந்த விவசாயி சண்முகம் என்பவரது விவசாய கிணற்றில் வாலிபர் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில்,…
Read More »திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக சார்பில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு, கழக மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர்எ. வ.…
Read More »திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் சுமார் 2,668 அடி உயர மலை உள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் பல்வேறு குடியிருப்பு பகுதிகள் உள்ளன. கடந்த 2 நாட்களாக…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கேட்டவாரம்பாளையம் பஞ்சாயத்து கட்டவரம் செல்லும் சாலையில் உள்ள செட் ஏரி தொடர் மழை காரணமாக சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏரிக்கு அதிக…
Read More »திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியாகும் தூசி மாமண்டூர் ஏரி. தொடர் மழையின் காரணமாக, இந்த ஏரிக்கு 70 சதவீதம் அளவுக்கு தண்ணீர் வந்துள்ளது. நீர்வரத்து அதிகரித்து வரும்…
Read More »ஃ பெஞ்சல் புயல் தொடர் மழை எதிரொளியாக திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு அருகே உள்ள தரடாப்பட்டில் கிராமத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சிறுபாலம் மேல்…
Read More »திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில், கார்த்திகை தீபத் திருவிழாவின் தொடக்க விழாவான ஊர் காவல் தெய்வம் ஸ்ரீ துர்க்கை அம்மன் உற்சவத்தை முன்னிட்டு, நேற்று (டிச. 1)…
Read More »திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவரும், போளூர் சட்டமன்ற தொகுதி திமுக பொறுப்பாளர் எ. வ. வே. கம்பன் திருவண்ணாமலை நகரத்தில் பெஞ்சல் புயல் எதிரொலியாக தொடர்ந்து…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த குருவி மலைப்பகுதியில் செல்லும் செய்யாற்றில் ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக பெய்து வரும் தொடர் மழையால் குருவிமலை செய்யாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதனை…
Read More »