கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

ஆனைவாடி தடுப்பணியை மாவட்ட கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த குருவிமலை தடுப்பனையை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கோ ஆப் டெக்ஸ், மேலாண்மை இயக்குனர் தீபக் ஜேக்கப் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.…

Read More »

இடி, மின்னல் தாக்கியதில் சாலை இரண்டாக பிளப்பு

பெஞ்சால் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம், கீழ்பெண்ணாத்தூர், தண்டராம்பட்டு, துரிஞ்சாபுரம், கலசப்பாக்கம், ஆரணி, செய்யார், வந்தவாசி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பலத்த சூறாவளி காற்றுடன்…

Read More »

விவசாய கிணற்றில் வாலிபர் சடலம்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த காட்டுநல்லான்பிள்ளைபெற்றாள் கிராமத்தை சேர்ந்த விவசாயி சண்முகம் என்பவரது விவசாய கிணற்றில் வாலிபர் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில்,…

Read More »

கொட்டும் மழையில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக சார்பில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு, கழக மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர்எ. வ.…

Read More »

வீடுகள் மீது விழுந்த பாறை- 7 பேர் நிலை.?

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் சுமார் 2,668 அடி உயர மலை உள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் பல்வேறு குடியிருப்பு பகுதிகள் உள்ளன. கடந்த 2 நாட்களாக…

Read More »

ஏரி கரை பகுதியை பலப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கேட்டவாரம்பாளையம் பஞ்சாயத்து கட்டவரம் செல்லும் சாலையில் உள்ள செட் ஏரி தொடர் மழை காரணமாக சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏரிக்கு அதிக…

Read More »

ஏரியை பார்வையிட்ட சார் ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியாகும் தூசி மாமண்டூர் ஏரி. தொடர் மழையின் காரணமாக, இந்த ஏரிக்கு 70 சதவீதம் அளவுக்கு தண்ணீர் வந்துள்ளது. நீர்வரத்து அதிகரித்து வரும்…

Read More »

பாலத்தின் மேல் தண்ணீர்- போக்குவரத்து பாதிப்பு.

ஃ பெஞ்சல் புயல் தொடர் மழை எதிரொளியாக திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு அருகே உள்ள தரடாப்பட்டில் கிராமத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சிறுபாலம் மேல்…

Read More »

துர்க்கை அம்மன் கோயிலில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம்

திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில், கார்த்திகை தீபத் திருவிழாவின் தொடக்க விழாவான ஊர் காவல் தெய்வம் ஸ்ரீ துர்க்கை அம்மன் உற்சவத்தை முன்னிட்டு, நேற்று (டிச. 1)…

Read More »

மழையால் பாதிப்பு அடைந்த பகுதிகளை பார்வையிட்ட திமுகவினர்

திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவரும், போளூர் சட்டமன்ற தொகுதி திமுக பொறுப்பாளர் எ. வ. வே. கம்பன் திருவண்ணாமலை நகரத்தில் பெஞ்சல் புயல் எதிரொலியாக தொடர்ந்து…

Read More »

குருவிமலை தடுப்பணையை ஆய்வு செய்த ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த குருவி மலைப்பகுதியில் செல்லும் செய்யாற்றில் ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக பெய்து வரும் தொடர் மழையால் குருவிமலை செய்யாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதனை…

Read More »

அண்ணாமலையார் கோயில் உண்டியல்.. காணிக்கை விவரம்

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உண்டியல்களின் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் 3 கோடியே 70 லட்சத்து 99 ஆயிரத்து 526 ரூபாயும், 230 கிராம்…

Read More »

மின்னொளியால் ஜொலிக்கும் அண்ணாமலையார் கோயில் நவகோபுரங்கள்

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோயில் நவகோபுரங்களுக்கும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளதால் மின்னொளி அலங்காரத்தில் ஜொலிக்கின்றன. கோயில்…

Read More »

திருவண்ணாமலையில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவரும், போளூர் சட்டமன்ற தொகுதி திமுக பொறுப்பாளருமான எ.…

Read More »

மாவட்ட மைய நூலகத்தில் 57வது தேசிய நூலக வார நிறைவு விழா

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு தெ. பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப அவர்கள் திருவண்ணாமலை, மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற 57வது தேசிய நூலக வார நிறைவு…

Read More »
Back to top button