கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

நெல்லை மாவட்டத்தில் கனமழை

வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றன நெல்லை மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது.தீபாவளி பண்டிகை முடிந்து வேலைக்கு செல்லும் பணியாளர்கள்…

Read More »

நெல்லை மாவட்டத்தில் கொரோன அச்சமில்லாமல்தீபாவளிப் பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டம்

இனிப்பு மற்றும் பட்டாசு கடைகளில் வீதி மக்கள் வெள்ளம். நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் ஒரு கோரத்தாண்டவம் ஆடி வந்தது. இந்நிலையில் நவம்பர் 14…

Read More »

தென்காசி மாவட்டம் ஊத்துமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.40 இலட்சம் மதிப்புள்ள நிலத்தினை போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு பலே மோசடி விவசாயின் நிலம் சுவாகா இதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.40 இலட்சம் மதிப்புள்ள விவசாயி ஒருவரின் நிலத்தினை போலி ஆவணம் தயாரித்து பத்திரபதிவு செய்தவர்கள் அதற்கு…

Read More »

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும் ஊழியர்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் ஆலங்குளம் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது இங்கு வரும் பொது மக்களிடம் ஆன்லைன் பத்திர பதிவு நகல் பெற அங்கு…

Read More »

வீரகேரம்புதூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் செய்தியாளரை மிரட்டும் அரசு ஊழியர்கள் செய்தி சேகரிக்க சென்றவரை தடுத்து நிறுத்தி அவதூறாக பேசி மிரட்டல்.

வீரகேரளம்புதூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் பணிக்கு காலதாமதமாக வருவதை அறிந்த நமது செய்தியாளர் அவர்கள் ஆதாரத்துடன் வீடியோ எடுத்தார் உடனே சம்பந்தப்பட்ட அலுவலகத்தில்…

Read More »

நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் பருவமழை தீவிரம்

நெல்அறுவடை பாதிப்பா சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்கியது             நெல்லை மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் ஆலங்குளம் மாறாந்தை  நெல்லை டவுன் பேட்டை ஆகிய…

Read More »

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை அறுவடைக் காலத்தில் மழையால் விவசாயிகள் கவலை

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் கல்லிடைக்குறிச்சி அம்பாசமுத்திரம் கோவில் குளம் மன்னார் கோவில் ஆகிய இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. தற்போது லேசான மழைத் தூறலும் இதமான…

Read More »

பழைய குற்றாலம் புதிய காட்சி..சுற்றுலாவிற்கு தடை

தென்காசி மாவட்டம் இயற்கையான வளத்தை பெற்றிருக்கிறது குற்றால அருவி பழைய குற்றாலம் ஐந்தருவி புலியருவி சென்பகதேவி அருவி தேனருவி சிற்றருவி என இயற்கையான அருவிகள் சீசன் தோரும்…

Read More »

திமுக மாவட்ட செயலாளரை விரட்டியடித்த கும்பல் செய்தியாளரை மிரட்டிய உடன்பிறப்புகள் !

தென்காசி மாவட்டம் திராவிட முன்னேற்றக் கழக தெற்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சிவபத்மநாபன்MABL அவர்கள் தெற்கு மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை 5 மணியளவில்…

Read More »

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதிகளில் இடியுடன் சாரல் மழை

நெல்லை மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் இன்று மழை பெய்தது மக்கள்…

Read More »

கடையநல்லூர் ஆட டோ கார் மோதி விபத்து..

கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி அருகே இன்று மாலை தென்காசியில் இருந்து ஶ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்று கொண டிருந்த காரும் கடையநல்லூரில் இருந்து தென்காசி நோக்கி…

Read More »

சேரன்மகாதேவி அருகே இடப் பிரச்சனையில் தொழிலாளி வெட்டிக்கொலை. தம்பிக்கு வலைவீச்சு

சேரன்மகாதேவி அருகே உள்ள வடக்கு இடையன்குளத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன்கள் செல்வக்கனி (74), டேனியல் (65). இவர்கள் இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று…

Read More »

நெல்லை மாவட்டத்தில் சாலையில் காட்டு பன்றிகள் உலா

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள திருப்பதியா புரம்கிராமம் .இங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் விவசாய தொழில் செய்து வருகின்றனர். சில கால்நடைகளும் வளர்த்து வருகின்றனர். நேற்று…

Read More »

விசில் செய்தியின் எதிரொலி..குழாய் உடைப்பு வீணாக சென்ற குடிநீர் சரிசெய்யபடுகிறது அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள்

இன்று காலை குற்றாலம் ்குடியிருப்பு குடிநீர் குழாய் பழுதடைந்து லட்சக்கணக்கான லிட்ர் குடிநீர் ரோட்டில் வீணாக சென்று கொண்டிருக்கிறது என நமது விசில் செய்தியில் தெரிவிக்கபட்டது இதனை…

Read More »

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் வீ.கே.புதூர் அருகே உள்ள கழுநீர்குளம் கிராமத்தில் சுரேஷ் என்ற வாலிபர் விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொண்டார்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் வீ.கே.புதூர் அருகே உள்ள கழுநீர்குளம் கிராமத்தில் மேலத் தெருவில் வசித்து வரும் பெயிண்டர் முப்புடாதிதேவர் என்பவர் மகன் டிரைவர் சுரேஷ் என்ற…

Read More »
Back to top button