திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த தச்சூரில் உரிய அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக நரிக்குறவரை போலீஸார் கைது செய்தனர் தச்சூர் நரிக்குறவர் குடியிருப்புப் பகுதியில் உரிய அனுமதியின்றி…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆகாரம் ஊராட்சியில் திமுக சார்பில்கிளை ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திமுக உறுப்பினர் அட்டையை ஒன்றிய செயலாளர் துரை மாமது வழங்கினார்.…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த குன்னத்தூர் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய…
Read More »பாமக நிறுவனர் மற்றும் பாமக தலைவர் ஆணைக்கிணங்க நாளை (24-11-2024) பண்ருட்டி தொகுதி தொரப்பாடி பேரூர் முழுவதும் ஏழு இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர்…
Read More »கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி, காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிந்தாமணிக்குப்பம் கிராமத்தில் உள்ள பள்ளியில் இன்று…
Read More »கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று மதியம் பல்வேறு இடங்களில்…
Read More »கடலூர் மாவட்டம் கம்மியம்பேட்டை – செம்மண்டலம் நான்கு முனை சந்திப்பு அருகே பூமிக்கு அடியில் பைபர் கேபிள் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்றது.இதையடுத்து இதற்காக…
Read More »கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இந்திரா நகர் ஊராட்சி மாற்று குடியிருப்பு மக்களின் வீட்டுமனை பட்டா வழங்கும் தனி வட்டாட்சியர் அலுவலகம் திறப்பு விழா…
Read More »கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆக்கனூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் ஊராட்சி மன்றத்தலைவர் தங்க. சாமிதுரை தலைமையில் நடைப்பெற்றது. இதில் ஊராட்சி செயலர்…
Read More »தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த…
Read More »கடலூர் மாவட்டம் பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், நெய்வேலி, கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை முதல் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. இதனால் பல்வேறு…
Read More »கடலூர் அடுத்த வரக்கால்பட்டு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் இன்று நடைபெற்றது. ஊர் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள்…
Read More »கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் கிளை சிறைச்சாலை சாலையில் அமைந்துள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளி மைதானத்தில் மாணவ மற்றும் மாணவிகளுக்கு சிலம்பம் பயிற்சி கற்றுக் கொடுக்கப்படுகிறது.இந்த நிலையில் சனிக்கிழமை…
Read More »திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை (டிச. 13) நடைபெறுகிறது. அன்று மகா தீபத்தை காண உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 40…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த சோமந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பாபு(40). ராணுவ வீரர். இவரது மனைவி மோனிஷா(35). நேற்று (நவம்பர் 22) தம்பதியின் மகளும், மகனும் பள்ளிக்கு…
Read More »