கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

கோயம்புத்தூரில் மாற்றுத் திறனாளி ஒரு நிமிடத்தில் 20 (90Degree push ups )உலக சாதனை நிகழ்த்தி காட்டி சோழன் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்

இன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்வில் திரு.கோபீஸ்வரன் என்ற மாற்றுத்திறனாளி ஒரு நிமிடத்தில் 20 (90 Degree push ups) செய்து, ஏற்கனவே இருந்த கின்னஸ்…

Read More »

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் CITU காமராஜர் ஆட்டோ சங்கம் சார்பாக ஆயுதபூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்திற்குட்பட்ட கடையம்பெரும்பத்து CITU காமராஜர் ஆட்டோ சங்கத்தில் வெகு சிறப்பாக சரஸ்வதி பூஜை நடைபெற்றது.இந்த பூஜையில் சுமார் இருபது வண்டிகள் பங்கு பெற்றது.…

Read More »

அம்பாசமுத்திரம் அருகே மாற்றுத்திறனாளி மர்ம மரணம்

அம்பாசமுத்திரம் பாபநாசம் செல்லும் சாலை அருகே அம்பைரயில் நிலையம் உள்ளது. சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்…

Read More »

தொல். திருமாவளவன் எம்.பி மீது சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் புகார்

விடுதலை சிறுத்தை கட்சி தலைவரும் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் சமீபத்தில் சமூக வலைதளத்தில் இந்து பெண்களை பற்றி அவதூறாக பதிவிட்டிருந்தை கண்டித்து சேரன்மகாதேவி…

Read More »

விவசாயிகளை பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுமக்கள் விவசாயிகளிடம் கையெழுத்து பெற்று குடியரசு தலைவருக்கு கடிதம்

விவசாயிகளை பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை ரத்துச் செய்ய கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுமக்களிடமும் விவசாயிகளிடமும் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் நிகழ்ச்சி கன்னியாகுமரி…

Read More »

திருவள்ளூர் மாவட்டத்தில் திருமணவிழாவில் தம்பதிக்கு வெங்காயம் பரிசு. தோழிகள் வழங்கினர்

புதுமண தம்பதிக்கு வெங்காயம் பரிசு.. திருமண விழாவில் ருசிகரம்..! திருமண விழாவில் புதுமண தம்பதிக்கு தோழிகள் வெங்காயம் பரிசளித்த ருசிகர சம்பவம் பொன்னேரியில் நடந்துள்ளது.நாடு முழுவதும் வெங்காயம்…

Read More »

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பச்சை வண்ண அட்டை கொடுத்து பெண்களிடம் ரூபாய் 30 வசூலித்த மோசடி கும்பல்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பச்சை வண்ண அட்டை கொடுத்து வீட்டிற்கு 30 ரூபாய் வீதம் வசூலித்து நூதனமாக பல ஆயிரம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட பலே கும்பலால்…

Read More »

இடைகால் பத்திர பதிவு அலுவலக ஊழியர் ராஜேந்திரன் என்பவர் சஸ்பென்ட்

தென்காசி மாவட்டம் * சுரண்டையில் காவல் துறைக்கு சொந்தமான நிலம் போலி ஆவணங்கள் மூலம் விற்கப்பட்ட விவகாரம். இடைகால் பத்திரப்பதிவு அலுவலக ஊழியர் ராஜேந்திரன் சஸ்பென்ட். விசில்…

Read More »

நாளை சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை முழம் போடுமா?. வியாபாரிகள் கவலை

தமிழகத்தில் நாளை சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பூ பழம் தேங்காய் அவல் பொரிகடலை மற்றும் சாமிக்கு படைப்பதற்கு தேவையான பொருட்கள் வாங்க பொதுமக்கள் கடைகளுக்கு சென்று வாங்கி…

Read More »

சென்னை மைலாப்பூரில் வாலிபர் வெட்டி கொலை

சென்னை மயிலாப்பூரில்முண்டகக்கண்ணி அம்மன் கோயில் தெருவில் வாலிபர் வெட்டிக்கொலை போலீசார் விசாரித்து வருகின்றனர்

Read More »

கொரோனாவால் வேலை இழந்து கட்டிட பணிக்கு செல்லும் தொழிலாளர்கள்

தமிழகத்தில் கொரோனா தாக்கம் ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் பல தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து சொந்த மாநிலம் சொந்த மாவட்டங்களுக்கு தஞ்சமடைந்துள்ளனர்.இந்நிலையில் கடந்த…

Read More »

#விசில் விரைவு செய்திகள்/ நெல்லை மதுரம் ஹோட்டலில் வழக்குரைஞர் பிரம்மா என்பவர் தாக்கப்பட்டார் என்பதை கண்டித்து வழக்கறிஞர்கள் பஸ் மறியல் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் பரபரப்பு பஸ் மறியல் செய்து100க்கும் மேற்பட்டவழக்கறிஞர்கள் கலந்து கொண்டுஹோட்டல் முன்பு ஆர்ப்பாட்டம் நெல்லை. பாளையங்கோட்டை முருகன் குறிச்சி அருகே உள்ள தனியார் (மதுரம்) ஹோட்டலில் வழக்குரைஞர்…

Read More »

அரியப்பபுரம் கிராம ஊராட்சியை சேர்ந்த பொது மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார்

மாவட்ட நிர்வாகம் கவனத்திற்க்கு கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் அரியப்பபுரம் கிராம ஊராட்சியின் பொதுமக்கள் சார்பாக புகார் அரியப்பபுரம் ஊராட்சிப்பகுதியின் எல்கையில் அரியப்பபுரத்தில் லிருந்து ஆவுடையானூர் ஊராட்சி லெட்சுமிபட்டிசெல்லும்பாதையின்…

Read More »

#JUSTIN /விசில் நியூஸ். சென்னையில் தீபாவளி பண்டிகையையொட்டி வார இறுதி நாட்களில் கூடுதலாக 50 மாநகரப் பேருந்துகள் இயக்கம் “சென்னையில் தீபாவளியை பண்டிகையையொட்டி வார இறுதி நாட்களில்…

Read More »

10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கும் பணி தொடங்கியது. கொரோனா பரவல்…

Read More »
Back to top button