கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் பங்கேற்பு

கடலூர் அடுத்த வரக்கால்பட்டு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் இன்று நடைபெற்றது. ஊர் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள்…

Read More »

பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் பயிற்சி

கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் கிளை சிறைச்சாலை சாலையில் அமைந்துள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளி மைதானத்தில் மாணவ மற்றும் மாணவிகளுக்கு சிலம்பம் பயிற்சி கற்றுக் கொடுக்கப்படுகிறது.இந்த நிலையில் சனிக்கிழமை…

Read More »

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை (டிச. 13) நடைபெறுகிறது. அன்று மகா தீபத்தை காண உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 40…

Read More »

ராணுவ வீரர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த சோமந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பாபு(40). ராணுவ வீரர். இவரது மனைவி மோனிஷா(35). நேற்று (நவம்பர் 22) தம்பதியின் மகளும், மகனும் பள்ளிக்கு…

Read More »

முரசொலி மாறன் நினைவு தினம் அனுசரிப்பு

திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களின் 21 ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.…

Read More »

போளூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி மாயம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகள் சுமார் 19 வயதுடைய இளம் பெண் ஆற்காட்டில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று…

Read More »

வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

வரஞ்சரம் அடுத்த கொங்கராயபாளையத்தைச் சேர்ந்தவர் அர்ஜூனன் மனைவி மீனாட்சி, (47). இவருக்கு மாடி வீடும், அதற்கு பின்புறம் ‘ஷீட்’ போடப்பட்ட வீடும் உள்ளது. கடந்த 20ம் தேதி…

Read More »

தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு

உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார்.அப்போது, பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை, விபத்து நிவாரணம், கிராம கணக்குள், பசலி ஆண்டு கணக்குள், சிட்டா,…

Read More »

கிளை அஞ்சலகம் திறப்பு விழா

உளுந்துார்பேட்டை நகர் கிராம கிளை அஞ்சலகம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு, திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலா தேவி தலைமை தாங்கினார்.விருத்தாசலம் கோட்ட…

Read More »

போதையில் கார் ஓட்டியவர் கைது

கள்ளக்குறிச்சி அடுத்த மாடூரை சேர்ந்தவர்கள் மாரியாப்பிள்ளை மனைவி வேம்பு(45), குமார் மனைவி சுமித்ரா(39), வீரசோழபுரம் ஆனந்தன் மனைவி ராஜகுமாரி(45). டோல்கேட் அருகே உள்ள சலவை நிறுவனத்தில் பணிபுரிந்த…

Read More »

விழா மேடை திறப்பு விழா.

கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் கிராமத்தில் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் விழா மேடை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு, செந்தில்குமார்…

Read More »

கிளை நுாலகத்தில் நுாலக வார விழா

சங்கராபுரம் கிளை நுாலகத்தில் நுாலக வார விழா மற்றும் சிறுதானிய உணவு விழா நடந்தது. கிளை நுாலகர் நந்தினி தலைமை தாங்கினார். வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார்,…

Read More »

அரசு சாதனை விளக்க கண்காட்சி

அரசின் நலத்திட்டங்கள், சாதனைகளை பொதுமக்கள் அறியும் வகையில் நீலமங்கலம் நான்கு முனை சந்திப்புப் பகுதியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட தொகுப்பு கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது.…

Read More »

ஊராட்சி பகுதியில் மருத்துவ பரிசோதனை முகாம்

சின்னசேலம் பகுதியில் பருவ நிலை மாற்றத்தால் குழந்தைகளைத் தாக்கும் பொண்ணுக்கு வீங்கி எனும் மண்ணம்மை தொற்றுநோய் பரவுவதை தடுக்கும் பொருட்டு மருத்துவ முகாம் நடந்தது. மேல்நாரியப்பனுார் அரசு…

Read More »

மாற்றுத்திறனாளிகள் 210 பேருக்கு தேசிய அடையாள அட்…

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. முகாமில்…

Read More »
Back to top button