திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களின் 21 ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகள் சுமார் 19 வயதுடைய இளம் பெண் ஆற்காட்டில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று…
Read More »வரஞ்சரம் அடுத்த கொங்கராயபாளையத்தைச் சேர்ந்தவர் அர்ஜூனன் மனைவி மீனாட்சி, (47). இவருக்கு மாடி வீடும், அதற்கு பின்புறம் ‘ஷீட்’ போடப்பட்ட வீடும் உள்ளது. கடந்த 20ம் தேதி…
Read More »உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார்.அப்போது, பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை, விபத்து நிவாரணம், கிராம கணக்குள், பசலி ஆண்டு கணக்குள், சிட்டா,…
Read More »உளுந்துார்பேட்டை நகர் கிராம கிளை அஞ்சலகம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு, திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலா தேவி தலைமை தாங்கினார்.விருத்தாசலம் கோட்ட…
Read More »கள்ளக்குறிச்சி அடுத்த மாடூரை சேர்ந்தவர்கள் மாரியாப்பிள்ளை மனைவி வேம்பு(45), குமார் மனைவி சுமித்ரா(39), வீரசோழபுரம் ஆனந்தன் மனைவி ராஜகுமாரி(45). டோல்கேட் அருகே உள்ள சலவை நிறுவனத்தில் பணிபுரிந்த…
Read More »கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் கிராமத்தில் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் விழா மேடை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு, செந்தில்குமார்…
Read More »சங்கராபுரம் கிளை நுாலகத்தில் நுாலக வார விழா மற்றும் சிறுதானிய உணவு விழா நடந்தது. கிளை நுாலகர் நந்தினி தலைமை தாங்கினார். வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார்,…
Read More »அரசின் நலத்திட்டங்கள், சாதனைகளை பொதுமக்கள் அறியும் வகையில் நீலமங்கலம் நான்கு முனை சந்திப்புப் பகுதியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட தொகுப்பு கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது.…
Read More »சின்னசேலம் பகுதியில் பருவ நிலை மாற்றத்தால் குழந்தைகளைத் தாக்கும் பொண்ணுக்கு வீங்கி எனும் மண்ணம்மை தொற்றுநோய் பரவுவதை தடுக்கும் பொருட்டு மருத்துவ முகாம் நடந்தது. மேல்நாரியப்பனுார் அரசு…
Read More »கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. முகாமில்…
Read More »தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், ஆண்டுதோறும் நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி நாளையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டில், நவம்பர் 1ம் தேதி அரசு…
Read More »கள்ளக்குறிச்சி ஏமப்பேர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ‘எங்கள் சமையல் அறை, எங்கள் பொறுப்பு’ தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.நிகழ்ச்சிக்கு, விழுப்புரம் இந்தியன் ஆயில் நிறுவன மண்டல மேலாளர்…
Read More »கடலூர் மாவட்டம் திட்டக்குடி பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான காவல் துறையினர் நேற்று(நவம்பர் 22) ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பெ. பொன்னேரி டாஸ்மாக்…
Read More »கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான காவல் துறையினர் காவனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு சூதாடிக் கொண்டிருந்த…
Read More »