தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், ஆண்டுதோறும் நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி நாளையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டில், நவம்பர் 1ம் தேதி அரசு…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
கள்ளக்குறிச்சி ஏமப்பேர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ‘எங்கள் சமையல் அறை, எங்கள் பொறுப்பு’ தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.நிகழ்ச்சிக்கு, விழுப்புரம் இந்தியன் ஆயில் நிறுவன மண்டல மேலாளர்…
Read More »கடலூர் மாவட்டம் திட்டக்குடி பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான காவல் துறையினர் நேற்று(நவம்பர் 22) ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பெ. பொன்னேரி டாஸ்மாக்…
Read More »கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான காவல் துறையினர் காவனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு சூதாடிக் கொண்டிருந்த…
Read More »வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் அவரவர் பகுதிக்கு உட்பட்ட வாக்கு சாவடிகளில் இன்று 23.11.2024 – சனிக்கிழமை, நாளை 24.…
Read More »இன்று 23 ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையுமென வானிலை மையம் கூறி உள்ளதால் தமிழக வேளாண்துறை அமைச்சகம்…
Read More »கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் விழப்பள்ளம் செங்கழணி மாரியம்மன் கோவில் எதிரே உள்ள மின் கம்பத்தில் புதர் செடிகள் அதிக அளவில் குவிந்து வளர்ந்து வருகிறது. இதனால்…
Read More »காட்டுமன்னார்கோயில் தொகுதியில் உள்ள வானதிராயன்பேட்டையில் 2011 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வராமல் இருந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை காட்டுமன்னார்கோவில்…
Read More »கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈச்சங்காடு கிராமத்தில் நியாய விலை கடையை மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் எம்எல்ஏ திறந்து வைத்தார். உடன் மக்கள்…
Read More »கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தமிழக வெற்றி கழக ஒன்றிய தலைமை வாக்காளர் முகாம் குறித்து தகவல் தெரிவித்துள்ளது. அந்த தகவலில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும்…
Read More »கடலூர் கிழக்கு மாவட்ட தி. மு.க மாணவரணி நிர்வாகிகளுக்கான மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பதவிக்கான நேர்காணல், கடலூர் மாநகர கழக…
Read More »பிர்சா முண்டாவின் 150-ஆவது பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில், தொல்குடியினருக்கான சிறப்பு முகாம் தொடங்கியது.…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சேத்துப்பட்டு ஆரணி சாலையில் நகர தமிழக வெற்றி கழகம் சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது முகாமில் பொதுமக்கள் கலந்து…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாது மலைக்கு உட்பட்ட கானமலை பஞ்சாயத்து, கானமலை கிராம இளைஞர்களுக்கு கிரிக்கெட் மட்டையை தமிழக வெற்றிக்கழக கானமலை துணை ஒருங்கிணைப்பாளர் சத்தியராஜி…
Read More »உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக 63 நாயன்மார்களின் சிறிய ரக…
Read More »