கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

எம்எல்ஏ அழைப்பு விடுப்பு

வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் அவரவர் பகுதிக்கு உட்பட்ட வாக்கு சாவடிகளில் இன்று 23.11.2024 – சனிக்கிழமை, நாளை 24.…

Read More »

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.. அமைச்சர் தகவல்

இன்று 23 ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையுமென வானிலை மையம் கூறி உள்ளதால் தமிழக வேளாண்துறை அமைச்சகம்…

Read More »

மின் கம்பத்தை சூழ்ந்த புதர் செடிகள்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் விழப்பள்ளம் செங்கழணி மாரியம்மன் கோவில் எதிரே உள்ள மின் கம்பத்தில் புதர் செடிகள் அதிக அளவில் குவிந்து வளர்ந்து வருகிறது. இதனால்…

Read More »

நெல் கொள்முதல் நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு.

காட்டுமன்னார்கோயில் தொகுதியில் உள்ள வானதிராயன்பேட்டையில் 2011 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வராமல் இருந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை காட்டுமன்னார்கோவில்…

Read More »

நியாய விலை கடை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈச்சங்காடு கிராமத்தில் நியாய விலை கடையை மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் எம்எல்ஏ திறந்து வைத்தார். உடன் மக்கள்…

Read More »

தவெக துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தமிழக வெற்றி கழக ஒன்றிய தலைமை வாக்காளர் முகாம் குறித்து தகவல் தெரிவித்துள்ளது. அந்த தகவலில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும்…

Read More »

அமைச்சர் தலைமையில் நேர்காணல்

கடலூர் கிழக்கு மாவட்ட தி. மு.க மாணவரணி நிர்வாகிகளுக்கான மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பதவிக்கான நேர்காணல், கடலூர் மாநகர கழக…

Read More »

போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம்.

பிர்சா முண்டாவின் 150-ஆவது பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில், தொல்குடியினருக்கான சிறப்பு முகாம் தொடங்கியது.…

Read More »

தமிழக வெற்றி கழகம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சேத்துப்பட்டு ஆரணி சாலையில் நகர தமிழக வெற்றி கழகம் சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது முகாமில் பொதுமக்கள் கலந்து…

Read More »

இளைஞர்களுக்கு கிரிக்கெட் பேட் வழங்கிய தவெக நிர்வாகி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாது மலைக்கு உட்பட்ட கானமலை பஞ்சாயத்து, கானமலை கிராம இளைஞர்களுக்கு கிரிக்கெட் மட்டையை தமிழக வெற்றிக்கழக கானமலை துணை ஒருங்கிணைப்பாளர் சத்தியராஜி…

Read More »

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்.

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக 63 நாயன்மார்களின் சிறிய ரக…

Read More »

தேர்தலில் வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவித்த எம்பி

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில், நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றதை தொடர்ந்து திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை,…

Read More »

அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரம்

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலை மாவட்டம் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள், ‘அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம்…

Read More »

மது பாட்டில்கள் விற்பனை, போலீசார் அதிரடி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காவல் உள்கோட்டம், மோரணம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் போலீசார் சரக பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அரும்பருத்தி…

Read More »

செய்யாறு அருகே ஏரிக்கால்வையை சீரமைக்க கோரிக்கை.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகேயுள்ள தூசி மாமண்டூர் ஏரிக்கு வரும் 3 பாசனக் கால்வாய்களும் செடி, கொடிகளுடன் புதன் மண்டி தூர்ந்துபோய் உள்ளதால், இந்த ஏரிக்கு தண்ணீர்…

Read More »
Back to top button