கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

கழிவு நீர் தொட்டியில் மனித எலும்புக்கூடு !

🔺தேவகோட்டை அருகே வீட்டின் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பொழுது அதிலிருந்து மனித எலும்புக்கூடு கிடைத்ததால் அதிர்ச்சி …உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது..எலும்புக்கூடுகளை சேகரித்து அது ஆணா…

Read More »

கல்வித் துறை அதிகாரி வாகனத்தை அடித்து நொறுக்கிய மாணவிகள்

*🔶பீகார்: வைஷாலி மாவட்டம், மஹ்னார் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் போதிய வசதிகள் இல்லாததைக் கண்டித்து கல்வித்துறை அதிகாரியின் வாகனத்தை அடித்து நொறுக்கிய மாணவிகள்!**🔶பல முறை கோரிக்கை…

Read More »

வேடசந்தூரில் மில் தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

*வேடசந்தூரில் மில் தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு*திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜோதிவேல்(65). மில் தொழிலாளி. நேற்று இரவு வேலை முடித்து…

Read More »

நிஃபா வைரஸ் 2 பேர் உயிரிழப்பு எதிரொலியாக கேரளாவில்

🔺நிஃபா வைரஸ் 2 பேர் உயிரிழப்பு எதிரொலியாக கேரளாவில் பொதுமக்கள் முகக் கவசம் அணிய மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!.. 🔺திருவனந்தபுரம்: கேரளத்தின் கோழிக்கோட்டில் தாய் மற்றும் 3…

Read More »

மன்னிப்பு கேட்ட எம்எல்ஏ!

துருப்பிடித்த சைக்கிள்” – மன்னிப்பு கேட்ட எம்.எல்.ஏ காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கப்பட்ட சைக்கிள்கள் துருப்பிடித்து இருந்ததால் அதிர்ச்சி மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டு சைக்கிள்களை…

Read More »

குட்டையில் விழுந்து சிறுவன் பலி!

வேடசந்தூர் தாலுகா எரியோடு அருகே மாயழகனூரில் பட்டா இடத்தில் அள்ளப்பட்ட மணல் குட்டையில் தேங்கியிருந்த நீரில் தவறி விழுந்து 11வயது சிறுவன் பலி சம்பவ இடத்தில் எரியோடு…

Read More »

உதகை புலிகளை கொன்றவர் கைது பின்னணி !

உதகை அருகே மாட்டின் மீது விஷம் தடவி 2 புலிகள் கொலை செய்யபட்ட வழக்கில் மாட்டின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர் உதகை அவலாஞ்சி வனச்சரகத்தில் கடந்த…

Read More »

திருநெல்வேலி மாவட்டத்தில் தண்ணீர் வராததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களை மரத்தில் கட்டி போராட்டம்

ஆணையப்பபுரம் கிராமத்தில் மூன்று மாதங்களாக குடி தண்ணீர் வராததை கண்டித்து கிராம மக்கள் ஊரில் உள்ள ஆலமரத்தில் காலி குடங்களை கட்டி தூக்கில் தொங்கவிட்டு நூதன போராட்டத்தில்…

Read More »

நடுரோட்டில் மரம் நட முயற்சி —-

கோவிந்த பேரி சாலை படு மோசம் நடுரோட்டில் மரம் நட முயற்சி கடையம் அருகிலுள்ள, திருமலையப்பபுரம் முதல் கோவிந்தபேரி வரை உள்ள, கோவிந்தபேரி சாலையில், ரவணசமுத்திரம் பகுதியில்,மிகவும்…

Read More »

முயல் வேட்டையாடிய இருவருக்கு அபதராம்

கடையம் அருகே முயல் வேட்டையாடிய இருவருக்கு அபதராம்தென்காசி மாவட்டம் கடையம் அருகே வனசரக பகுதியான லட்சுமிபதி பகுதியில் இருவர் முயல் வேட்டையில் ஈடுபடுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது…

Read More »

இந்தியாவே ஒன்றுகூடி பாஜகவை வீழ்த்தும்; முதல்வர் மு.க.ஸ்டாலின்

பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு I.N.D.I.A என்று பெயர் சூட்டியதில் இருந்து பாஜகவுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்துவருகிறது; இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம்…

Read More »

குப்பையில் கொட்டப்பட்ட தக்காளி

கடந்த மாதத்தில் கிலோ 200 ரூபாய் வரை விற்கப்பட்ட தக்காளி தற்போது 10 ஆக சரிந்துள்ள நிலையில், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தக்காளி…

Read More »

INDIA கூட்டணி: இன்று ஆலோசனை

ஒரே நாடு ஒரே தேர்தலை அமல்படுத்துவதற்கு மத்திய அரசு முயற்சித்து வரும் நிலையில் INDIA கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்துகின்றனர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தேசிய தலைவர்…

Read More »

அமைச்சர் உதயநிதி தலைக்கு 10 கோடி

அயோத்தியை சேர்ந்த பரம சாது சாமியார் பரம ஹன்ஸ் ஆச்சாரியா என்பவர் சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது புகைப்படத்தை…

Read More »

பெண்ணிடம் சில்மிஷம் செய்த பாஜக நிர்வாகிகள்

ஸ்பாவில் பெண்ணிடம் சில்மிஷம் விவகாரத்தில் பாஜக நிர்வாகிகள் 5 பேர் அதிரடி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை ஸ்பாவில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த விவகாரம் தொடர்பாக பாஜக நிர்வாகிகள்…

Read More »
Back to top button