தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் பேராசிரியை நிர்மலாதேவி வழக்கும் ஒன்று. அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியராக பணியாற்றிவந்தவர் நிர்மலாதேவி. மதுரை காமராசர்…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
செய்தியாளரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது! திருச்சியில் மணல் திருட்டு தொடர்பாக செய்தி வெளியிட்ட நாளிதழ் செய்தியாளர் நாகேந்திரனை தாக்கிய பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளர் விஜி…
Read More »பழனி மலைக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றார்கள் இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.மேலும் இங்கு…
Read More »பழநியை சேர்ந்த காசி பண்டாரத்தின் மகன் பழநிமலை பண்டாரத்திற்கு சிவகங்கை அரசர் வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 875 கிராம் எடை , 44 சென்டிமீட்டர் உயரம், 25 சென்டிமீட்டர்…
Read More »திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே போடிகாமன்வாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (47) இவர், வத்தலகுண்டு அடுத்த, விருவீடு அரசு மாணவர் விடுதியில் சமையலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில்,…
Read More »தெலங்கானாவில், பார்மா நிறுவனமொன்றில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து 50 தொழிலாளர்களின் உயிரைக் காப்பற்றிய சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன…தெலங்கானாவில், ரங்காரெட்டி மாவட்டத்தில் ஒரு பார்மா நிறுவனத்தில் ஏற்பட்ட தீ…
Read More »திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூரை சேர்ந்தவர் பாலுபாரதி(வயது 45)சி.பி.ஐ மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினராக உள்ளார் இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும்…
Read More »திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டி ஊராட்சி வ.உ.சி நகரில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் கடந்த 20…
Read More »மதுரை: திருமங்கலம் தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ₹40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து, திருமங்கலம் பேருந்து நிலையம் அருகே…
Read More »சேலம் மாவட்டம் ஆத்தூரில் அமிர்தா சேகோ எனும் தொழிற்சாலை உள்ளது. இதன் உரிமையாளர் குழந்தை வேலு. இவருக்கு ஹேமா என்கிற மனைவியும் சக்திவேல் என்கிற மகனும், ஒரு…
Read More »இன்றைய காலை நிலவரப்படி திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் தீ பற்றி எரிவதாக இவற்றை இந்தியா அளவில் செயற்கை கோள் மூலம் கண்காணித்து எச்சரிக்கும்…
Read More »கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே சேனாங்கோடு பகுதியில் ரப்பர் தோட்டத்தில் புகுந்த புலி இரண்டு பேரை தாக்கியதாக தகவல். 2 பேரை தாக்கியதாக கூறப்படும் புலி உயிரிழந்ததால்…
Read More »திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை மலை பகுதி கிழக்கு தொடர்ச்சி மலைகளில் மிக முக்கியமான பகுதியாகவும் , இந்த கிழக்கு தொடர்ச்சி மலைகளின் தென்பகுதி கடைசி மலை ஆகும்…
Read More »சம்மந்தபட்ட வாகன உரிமையாளர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ , அங்கு நடந்ததாக குறிப்பிட்டுள்ள விபரம் : இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தரிசனத்திற்கு சென்ற…
Read More »திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் வளைகாப்பு விருந்து போட்டு கள்ள சந்தையில் மது விற்பனை நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்…
Read More »