சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்னர்வீல் கிளப் சார்பில் 3.50 லட்சம் ரூபாய் செலவில் கலையரங்கம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு, இன்னர்வீல் கிளப் தலைவி…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
தச்சூர் ஆக்ஸாலிஸ் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு மழைக்கால பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, கள்ளக்குறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் சுப்புராஜ் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர்…
Read More »கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சியில் உள்ள மணிமுக்தா அணை விவசாயிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. கல்வராயன்மலையில் பெய்யும் மழை மணி மற்றும் முக்தா ஆறுகள் வழியாக…
Read More »சங்கராபுரம் சூர்யா ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகி சூரியமூர்த்தி தலைமையில் திருப்பூரில் நடந்த தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை…
Read More »எஸ். வி. பாளையம் அரசு பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியர் முல்லைமணி தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரியர் இளையராஜா…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் நுண்கதிர் பரிசோதனை வாகனத்தை டி. ஆர்.ஓ., சத்தியநாராயணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த வாகனம் மூலம், மேலூர்,…
Read More »சங்கராபுரம் அடுத்த புதுபாலப்பட்டு – பழைய பாலப்பட்டு சாலை குண்டும் குழியுமாகி, போக்குவரத்துக்கு ஏதுவாகாத நிலையில் உள்ளது. கல்வராயன்மலை புதுபாலப்பட்டிலிருந்து, பழைய பாலப்பட்டு, கள்ளிப்பட்டு, துரூர் கிராமங்களுக்கு…
Read More »மூங்கில்துறைப்பட்டு அண்ணா நகர் பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் வீட்டில் அனைத்து பொருள்களும் சேதமடைந்தன. இதில், பள்ளி மாணவ, மாணவிகளின் புத்தகங்கள் நனைந்தன.…
Read More »ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் ஃபெஞ்சல் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களில் ‘ட்ரோன்’ மூலம் கணக்கெடுக்கும் பணி துவங்கியது. சில தினங்களுக்கு முன் பெஞ்சல் புயலால் பெய்த…
Read More »கல்வராயன்மலை, பாச்சேரி கிராமத்தில் உள்ள கஸ்துரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, சங்கராபுரம் தாசில்தார் சசிகலா தலைமை தாங்கினார். பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் வினோதினி, விஜயலட்சுமி,…
Read More »கடந்த வாரம் இரவில் நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் கடலூரை சேர்ந்த இளம்பெண் தர்ணாவில் ஈடுப்பட்ட பெண்ணையும் ஏமாற்றியது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குமரிமாவட்டம் நெய்த மங்கலம் பகுதியை…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் அல்லி நகர், பெரியார் நகர், சிம்லா நகர், ஜெயின் நகர் உள்ளிட்ட 18 வார்டுகள் உள்ளன. இங்கு, சுமார்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தண்டராம்பட்டு ஒன்றியம் கண்ணக்கந்தல், நெடுங்கவாடி ஊராட்சியில், ஃ பெஞ்சல் புயல் தொடர் மழை காரணமாக சேதம் ஏற்பட்ட விவசாய நிலங்கள் பயிர்களை…
Read More »திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சந்நிதியில் பரணி…
Read More »திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இஆப., இன்று (07.12.2024) திருவண்ணாமலை, சுபலட்சுமி திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை மாநகராட்சி சார்பாக நடைபெறும் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு…
Read More »