திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஸ்ரீபட்சீஸ்வரர் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.இந்தக் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, நேற்று மாலை கார்த்திகை மாத…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த வன்னியனூரில் இன்று சிறப்பு மருத்துவ முகாம் எம். எல். ஏ.பெ. சு. தி சரவணன் தலைமையில் நடைப்பெற்றது. உடன் ஒன்றிய குழு…
Read More »திருவண்ணாமலை மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் தாக்கத்தால் பெய்த தொடர் மழையின் காரணமாக செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால் செய்யாறு அருகேயுள்ள தண்டரை அணைக்கட்டில் நீர்வரத்து அதிகரித்தது. நீர்வரத்து…
Read More »திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சந்நிதியில் பரணி தீபமும்,…
Read More »திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை வேளைகளில் உற்சவர் விநாயகர், சந்திரசேகரர் சுவாமிகள்…
Read More »திருவண்ணாமலையில் பெஞ்சல் புயல் காரணமாக கடந்த சனிக்கிழமை காலை தொடங்கி மறுநாள் இரவு வரை இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. இந்த மழையானது, மலையையே அசைக்கும் அளவுக்கு…
Read More »திருவண்ணாமலை புயலால் பாதிக்கப்பட்டு அமராவதி முருகையன் பள்ளி முகாமில் தங்கி உள்ள மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை…
Read More »திருவண்ணாமலையில் கடந்த 1-ஆம் தேதி பெய்த பலத்த மழையின்போது, வ. உ. சி. நகர், 11-ஆவது தெருவை ஒட்டியுள்ள மகா தீப மலையில் மண் சரிவு ஏற்பட்டது.…
Read More »திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய நலவாழ்வு குழுமம் இயக்குனர் மரு. அருண்தம்புராஜ், இஆப., மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இஆப., ஆகியோர்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, வன்னியனூர் ஊராட்சியில் நடைபெற்ற டாக்டர் கலைஞர் அவர்களின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும்,…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூர் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயிலில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் கோ பூஜை நடைபெற்றது.நிகழ்வுக்கு, அமைப்பின் மாவட்ட இணைச் செயலர் க. ஜெகநாதன்…
Read More »கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 வார்டு மக்களுக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும்…
Read More »கடலூர் மாவட்டம் நெய்வேலி மேற்கு ஒன்றிய பாமக ஆய்வு கூட்டம் நெய்வேலி மேற்கு ஒன்றிய துணைச்செயலாளர் முருகவேல் தலைமையில் எலவத்தடி கிராமத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக…
Read More »ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவாமூர் பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் பாய், சேலை, அரிசி உள்ளிட்ட…
Read More »கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் வெலிங்டன் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து வந்துகொண்டுள்ளதால் வெலிங்டன் நீர்த்தேக்கம் பாசன வாய்க்கால்களின் தற்போதைய நிலை குறித்தும் மேல்மட்ட கால்வாய், கீழ்மட்ட கால்வாய்,…
Read More »