கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

அரசு மருத்துவமனைக்கு அதிநவீன மருத்துவ உபகரணங்கள் வழங்க…

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு மருத்துவமனை மற்றும் மங்களூர் வட்டாரத்திலுள்ள 6 அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.1.1 கோடி மதிப்பீட்டில் 140 நவீன மற்றும் அத்தியாவசிய…

Read More »

நியாய விலை கடை கட்ட அடிக்கல்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கீழமனக்குடி ஊராட்சி பள்ளிக்கூடத் தெருவில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.13…

Read More »

தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழை

குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் சுற்றியுள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு, சப்தகிரி நகர், வெங்கடேஸ்வரா நகர், வைத்தி முதலி தெரு, வடக்கு தெரு, எம்ஜிஆர் நகர்,…

Read More »

சாலையில் சுற்றி திரியும் மாடுகள்

கடலூர் – விருத்தாசலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் வடலூர் நான்கு முனை சந்திப்பு அருகே உள்ள சாலையில் மாடுகள் சுற்றித் திரிந்து வருகின்றன. இதனால்…

Read More »

மழைநீர் அகற்றும் பணி தீவிரம்

ஃபெஞ்சல் புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூரில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் நெய்வேலி என்.எல்.சி.ஐ.எல் நிறுவனத்தின் சார்பில் கடலூர் மாநகராட்சி, மஞ்சக்குப்பம் காமராஜர் நகர் பகுதியில்…

Read More »

பெருமாள் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்

கடலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே அமைந்துள்ள கஜேந்திர வரதராஜ பெருமாள் கோயிலில் சுக்ரவாரம் பஞ்சமி திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு கமலவல்லி தாயார் கஜேந்திர வரதராஜ பெருமாள்…

Read More »

பாமக தலைவர் வருகை குறித்து ஆய்வு

ஃபெஞ்சல் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட கடலூர் அடுத்த கண்டக்காடு பகுதி மக்களுக்கு பா. ம. க தலைவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் கடலூர் அடுத்த கண்டக்காடு…

Read More »

விவசாய மின் இணைப்பு வழங்க, விவசாயிடம், லஞ்சம். மின்வாரிய ஊழியர் ஒருவர் கைது…

அஞ்செட்டி அருகே விவசாய மின் இணைப்பு வழங்க விவசாயிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மின்வாரிய ஊழியரை, கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி…

Read More »

வென்று காட்டுவோம் நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி ஏ. கே. டி., பள்ளியில் அரசு பொதுத் தேர்வுகளை எதிர்நோக்கும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை வளர்த்தெடுத்து, இலக்குகளை நோக்கி…

Read More »

பெண்கள் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் பள்ளியில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.அதே போல், மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு,…

Read More »

பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

பெஞ்சல் புயலை தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, கள்ளக்குறிச்சி மாவட்டம், சூளாங்குறிச்சியில் உள்ள மணிமுக்தா அணை, மொத்த கொள்ளளவான 736.96 மில்லியன் கன அடியில் 590 மில்லியன்…

Read More »

நூலக வார விழா

சங்கராபரம் அடுத்த தேவபாண்டலம் கிளை நுாலகம் சார்பில் நுாலக வார விழா நடந்தது.விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் ஞானமூர்த்தி தலைமை தாங்கினார். வாசகர் வட்ட தலைவர் தாமோதிரன் வரவேற்றார்.…

Read More »

வருவாய் துறை நிவாரண பொருட்கள் வழங்கல்

மூங்கில்துறைப்பட்டு அண்ணா நகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வருவாய்துறை மூலம் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அண்ணா நகர் பகுதியில் வீடுகள்…

Read More »

நிவாரண தொகை வழங்கல்

கல்வராயன்மலையில் பெஞ்சல் புயலால் வீடுகள் சேதமடைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டது. கல்வராயன்மலையில் பெஞ்சல் புயலின்போது பெய்த கனமழை காரணமாக கல்வராயன்மலையில் உள்ள மேல்பாச்சேரி, கெடார், பட்டிவளவு,…

Read More »

வேளாண் இயக்குனர் கள ஆய்வு

திருக்கோவிலுார் தாலுகாவில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண் இயக்குனர் முருகேஷ் ஆய்வு செய்தார். திருக்கோவிலுார் தாலுகாவில் 17 ஆயிரத்து 891 எக்டர் பரப்பளவில் நெல், மக்காச்சோளம்,…

Read More »
Back to top button