கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன்…

Read More »

புதிய கட்டிடங்கள் திறப்பு.. எம்எல்ஏ பங்கேற்பு

செய்யாறு தொகுதிக்குள்பட்ட அனக்காவூர் ஒன்றியம் எச்சூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மாவட்ட ஊராட்சிக் குழு 15-ஆவது மத்திய நிதிக்…

Read More »

கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு அன்னதானம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிகள் உட்பட்ட, தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் மார்கழி 1-ம் தேதி தனூர் மாதமாக உற்சவத்தை முன்னிட்டு நேற்று பருவதமலைக்கு பக்தர்கள் கிரிவலம் வருவதை…

Read More »

சுகாதாரமான குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த அணியாலை கிராம காலனியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்நிலையில், ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் காலனி மக்களுக்கு என தனியாக…

Read More »

கோட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் வருவாய்க் கோட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில் பட்டா கோரி, பட்டா மாற்றம், கணினி…

Read More »

பாமக ஆலோசனை மற்றும் பொதுக்குழு கூட்டம்

ஆரணி நகரம், கொசப்பாளையம் தனியார் மண்டபத்தில் பாமக ஆலோசனை மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. டிசம்பர் 21 அன்று திருவண்ணாமலை சந்தை மேட்டில், பல்வேறு வேளாண் பிரச்னைகளை…

Read More »

வனத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கிடைஆடு, கிடைமாடு வனமேய்ச்சல் உரிமையை தடுக்கும் வனத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு மேய்ச்சல் சமூக கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த…

Read More »

புதிய வாய்க்கால் அமைக்க எம்.எல்.ஏ., ஆய்வு

வாணாபுரம் அடுத்த சூளாங்குறிச்சியில் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய ஏரிக்கு நீர்வரத்து வாய்க்கால்கள் இல்லை.கடந்த சில தினங்களுக்கு முன் பெஞ்சல் புயலால் கனமழை பெய்தும், பெரிய…

Read More »

கிராமத்திற்கு அரசு பஸ் இயக்க கோரி மக்கள் மனு

வாணாபுரம் அடுத்த பொற்பாலம்பட்டு கிராமத்திற்கு அரசு பஸ் விடக்கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர் மனு விபரம்: பொற்பாலம்பட்டு கிராமத்தில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து…

Read More »

திருமணமான 5 மாதத்தில் சிறுமி தற்கொலை

கச்சிராயபாளையம் அடுத்த திருக்கனங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரிய தம்பி மகன் திருமலைவாசன், 27; இவரது மனைவி நிஷா நந்தினி, 16; இவர் கச்சிராயபாளையம் பகுதியில் உள்ள அரசு…

Read More »

முத்தமிழ்ச் சங்க முப்பெரும் விழா

சங்கராபுரம் அடுத்த பாண்டலம் முத்தமிழ் அரங்கத்தில் நடந்த விழாவிற்கு சங்க காப்பாளர் கோமுகி மணியன் தலைமை தாங்கினார். செயலாளர் பழனிவேல், பொருளாளர் அம்பேத்கர், துணைத் தலைவர் வளர்மதிச்…

Read More »

நலத்திட்ட உதவி வழங்கல்

கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், 13 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். இதில், பொதுமக்களிடமிருந்து…

Read More »

மார்கழி மாத பஜனை

சங்கராபுரம் அடுத்த எஸ். வி. பாளையம் பத்மசாலி பஜனைமட கோவில் மற்றும் சிவன் கோவிலில் மார்கழி மாத முதல் பூஜை நடந்தது. நிகழ்ச்சியையொட்டி, சிவனுக்கு சிறப்பு அபிேஷகம்…

Read More »

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தச்சூர் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டு மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் தமிழ்நாடு அரசு நுகர்பொருள்…

Read More »

ஜன்னல் கண்ணாடி உடைப்பால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த களவனுார் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவருக்கு லட்சுமி, தங்கபாபு என்ற 2 மனைவிகள் உள்ளனர். லட்சுமிக்கு தமிழ்செல்வி, 85; என்ற மகளும்,…

Read More »
Back to top button