கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

ரூ. 7. 27 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்

கள்ளக்குறிச்சியில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். மாவட்ட சேர்மன்…

Read More »

நாளை ரயில்வே கேட் மூடல்

கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் – நெய்வேலி டவுன்ஷிப் ரயில்வே கேட் அவசர பராமரிப்பு வேலைக்காக நாளை 08.12.2024 ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி முதல் 09.12.2024…

Read More »

பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழு கூட்டம்

பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழு கூட்டம் மற்றும் ஆய்வுக்கூட்டம் கம்மாபுரம் தெற்கு ஒன்றியத்தை சேர்ந்த சாத்தப்பாடியில் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமையில் இன்று (டிசம்பர் 7)…

Read More »

திரௌபதி அம்மன் கோயிலில் குருபூஜை

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் திருக்கோயிலில் இன்று (டிசம்பர் 7) குருபூஜை மற்றும் கன்னி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.…

Read More »

சாலையில் போக்குவரத்து துவக்கம்

ஃபெஞ்சல் புயல் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கடலூர் -பாண்டி சாலையில் இடையார்பாளையம் பகுதியில்…

Read More »

அண்ணாமலையார் கோயிலில் சுவாமி வீதி உலா

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசந்திரசேகரர் உற்சவர் சுவாமிகளும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும்…

Read More »

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம்; நிவாரண பொருட்கள் வழங்குதல்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம் ஒன்றிய திமுக சார்பில் ஃபெஞ்சல் புயல் மற்றும் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாபுகுளம், குப்பத்தாண்டவம்பாளையம், குச்சிபாளையம், கோழிப்பாக்கம்,…

Read More »

நிவாரண தொகை வழங்குதல்

பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி அண்ணாகிராமம் ஒன்றியம் பைத்தான்பாடி ஊராட்சி சத்திரம் நியாய விலை கடையில் ஃபெஞ்சல் காரணமாக மழை மற்றும் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட…

Read More »

பாலியல் துன்புறுத்தல் தடுப்பது குறித்த பயிலரங்கம்

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு வாரத்தின் ஒரு பகுதியாக பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பது குறித்த பயிலரங்கம் நேற்று 06.12.2024 கடலூர் மாவட்டம் நெய்வேலி…

Read More »

நேரில் சென்று நிதி உதவி

கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் சாத்தியம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மனைவி புவனேஸ்வரி (வயது 23) மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது இடி மின்னல் தாக்கி பலியானார். அவரை…

Read More »

காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்த போலீசாருக்கு பாராட்டு

கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் தெற்கு தெருவை சேர்ந்த செந்தாமரை கண்ணன் வயது 42 த வேப்பூர் வட்டம் என். நாரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கடையமுத்து வயது…

Read More »

பெண் தீக்குளித்து தற்கொலை

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு இவருக்கும் பெரம்பலூர் மாவட்டம் கிழுமத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அம்சவள்ளி இருவருக்கும் திருமணமாகி…

Read More »

விலையில்லா மிதிவண்டி வழங்கிய அமைச்சர் கணேசன்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி அமைச்சர் கணேசன் வழங்கினார்.அதைத் தொடர்ந்து பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை கட்டிடத்தை…

Read More »

பல்வேறு முருகன் கோவிலில் சஷ்டி வழிபாடு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, கடலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று…

Read More »

மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட உடையார் தெருவில் எழுந்தருளியுள்ள அங்காளம்மன் கோயிலில் நேற்று (டிசம்பர் 6) கார்த்திகை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு…

Read More »
Back to top button