கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி பொருட்கள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட, தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள தொண்டமானூர் கிராமத்தில் ஃபெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட மளிகை…

Read More »

நிரம்பிய ஏரி – பொதுமக்கள் வழிபாடு

கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வருகின்றன. இந்நிலையில் போளூர் அடுத்த…

Read More »

தொடக்கப் பள்ளியை பேரூராட்சி தலைவர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சேத்துப்பட்டு பழம்பேட்டை ஊராட்சி ஒன்றிய முஸ்லிம் தொடக்கப்பள்ளியில் பெஞ்சல் புயல் கனமழையால் சிதலமடைந்துள்ளதை பேரூராட்சி தலைவர் சுதா முருகன் திமுக நகர…

Read More »

உணவகத்தினை திறந்து வைத்த எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு மத்திய ஒன்றிய திமுக மாவட்ட பிரதிநிதி எஸ். ஜோதி அவர்களின் உணவகத்தினை திமுக மாவட்ட துணை செயலாளரும், செங்கம் சட்டமன்ற…

Read More »

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கப்பலூர் ஊராட்சியில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கலசப்பாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக…

Read More »

பஞ்ச மூர்த்திகள் இரண்டாம் நாள் அலங்காரம்

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடி ஏற்றத்துடன் கோலாகலமாக தொடங்கிய நிலையில் இரண்டாம் நாளான இன்று பஞ்சமூர்த்திகள் இரண்டாம் நாள்…

Read More »

தண்டராம்பட்டு அருகே வெள்ள நிவாரண உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி வாழவச்சனூர் அகரம் பள்ளிப்பட்டு, எடத்தனூர், ரயாண்டபுரம் ஆகிய ஊராட்சிகளில் பொதுமக்களுக்கும் செங்கம் சட்டமன்ற…

Read More »

காமாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சன்னதி தெருவில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் மற்றும் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கோவில் வளாகத்தில் யாக…

Read More »

மருத மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் புகழ் பெற்ற மருத மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக…

Read More »

அதிகாரிகளுடன் ஆய்வு செய்த எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஒன்றியத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு.தி. சரவணன் ஊரக வளர்ச்சித் துறை வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆய்வு…

Read More »

வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் நடுநிலைப் பள்ளி பழுதுபார்த்தல், கல்வெட்டு அமைத்தல், கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டுதல், நெமிலி கிராமத்தில்…

Read More »

முன்னாள் முதலமைச்சருக்கு மௌன அஞ்சலி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம்- போளூர் சாலை முதல் புதிய பேருந்து நிலையம் வரை அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மகரிஷி சி. மனோகரன் தலைமையில் தொகுதியில் உள்ள…

Read More »

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள்

ஃபென்ஜால் புயல் காரணமாக பலத்த மழை பெய்ததால் திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே கொங்கராம்பட்டு பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து…

Read More »

முன்னாள் முதலமைச்சர் நினைவு தினம்

திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி வடக்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட கொளத்தூர் கிராமத்தில் ஒன்றிய கழகச் செயலாளர் கொளத்தூர் B. திருமால் தலைமையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்…

Read More »

ஐயப்ப பக்தர்களின் திருவிளக்கு பூஜை

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த ஆத்துரை கிராமத்தில் ஐயப்ப பக்தர்கள் திருவிளக்கு பூஜை நடத்தினர். இந்தக் கிராமத்தில் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் தேதி மாலை அணிந்து…

Read More »
Back to top button