பெரியாறு அணை பராமரிப்பு பணிக்கு தளவாடப் பொருட்களை ஏற்றிச் சென்ற தமிழ்நாடு லாரிகள் கேரளா வனத்துறையினர் மற்றும் போலீசாரால் தடுத்து நிறுத்தம். ஆனால் தமிழகத்தில் இருந்து தினமும்…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
பூண்டி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடந்தது. சின்னசேலம் அடுத்த பூண்டி கிராமத்தில் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில் நடந்த…
Read More »உளுந்தூர்பேட்டை ராமகிருஷ்ணா வித்யாலயா குருகுலத்தில் மாணவர் திறன் விழிப்புணர்வு மற்றும் ஆளுமை பயிற்சி நிகழ்ச்சி நடந்தது. இந்தப் பயிற்சிக்கு குருகுல தாளாளர் யத்தீஸ்வரி அனந்த பிரேம ப்ரியா…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையின் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டங்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல்நிலையங்களில்…
Read More »வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறையை கண்டித்து கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஹிந்து அமைப்பினரை போலீசார் கைது செய்தனர். வங்கதேசத்தில் ஹிந்து மக்கள் மீது நடத்தப்படும் வன்முறையை…
Read More »கள்ளக்குறிச்சி ஆர். டி. ஓ. அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் தேவராஜன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர்கள்…
Read More »சங்கராபுரம் ரோட்டரி மண்டபத்தில் தாலுகா மருந்து வணிகர்கள் சங்க ஆண்டு பொதுக்குழு, மாவட்ட புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு, பரிசுகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடத்தப்பட்டது.…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் அண்ணா நகர் பகுதி பொதுமக்களின் வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தது, இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் இன்றி தவித்து…
Read More »கனமழையில் பாதிக்கப்பட்ட விவசாய விளைநிலங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பெஞ்சல் புயல் காரணமாக கனமழையில் விவசாய விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன. வேளாண்மை மற்றும்…
Read More »கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம் ஒன்றியம் சின்னப்பேட்டை – திருத்துறையூர் மலட்டாறு பாலம் ஃபெஞ்சல் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக இடிந்து விழுந்த செய்தி அறிந்து…
Read More »கடலூர் மாவட்டம் நெய்வேலி என். எல். சி இந்தியா நிறுவனத்தின் வெள்ள நிவாரணக் குழுவினரின் உணர்வை வலுப்படுத்தும் வகையில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் அதிபர் ஸ்ரீ பிரசன்ன…
Read More »கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள செவ்வேரி கிராமத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி. கடந்த 30 ஆம் தேதி தேர்வு எழுத கல்லூரிக்கு செல்வதாக…
Read More »கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள சக்திமிகு முத்துமாரியம்மன் திருக்கோவிலில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆனந்த சித்தன் ஐயப்ப சுவாமிக்கு நேற்று டிசம்பர் 4…
Read More »கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இன்று 05. 12. 2024 இயங்கும் என கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா…
Read More »ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வில்வராயநத்தம் பகுதியில் மழைநீர் பாதிப்பினால் கொசுப்புழு உற்பத்தியை தடுக்கும் பொருட்டு ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணிகளை நேற்று…
Read More »