பாலம் உள்வாங்கியதால் கடலூர் – புதுச்சேரி சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் சாலையில் இடையார்பாளைய மேம்பாலம் வெள்ளத்தால் சேதமடைந்து உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மலட்டாற்றில்…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
திருவண்ணாமலையில் மண் சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை வி. கே. சசிகலா, நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். திருவண்ணாமலை மலையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 7 பேர்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த பனைஓலைபாடி, அல்லியந்தல், நாகப்பாடி ஆகிய கிராம பொதுமக்களுக்கு காரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் புதுப்பாளையம் வட்டார மருத்துவ அலுவலர்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் கிராமத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெடுங்குணம் பூமால் செட்டி குளத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள காரணத்தால் குளத்திற்கு உள்ளே…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த புதுப்பாளையம் அருகே வயதான மூதாட்டி உடல் மிதந்து இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள இராயண்டபுரம் கிராமத்தில் ஃபெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட மளிகை…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி புதுப்பாளையம் ஒன்றியம் பெரியேரி கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணியை ஊராட்சி திட்ட இயக்குனர் மணி இன்று ஆய்வு…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் போளூர், சட்டமன்றத் தொகுதி, சேத்துப்பட்டு ஓதலவாடி பகுதியில் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த தரைப்பாளம் உள்ளிட்ட போளூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் மழை வெள்ள…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவில் உள்ள ஜெ. டி. ஆர். வித்யாலயா நர்சரி பள்ளியில் உணவுக் கண்காட்சி நடைபெற்றது. இதில், பள்ளித் தலைமை…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தினவிழா அம்மையப்பட்டு வட்டார வளர்ச்சி மையம் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான பகல்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டு ஊராட்சியில் அருள்மிகு ஸ்ரீ முத்து விநாயகர் திருக்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில்…
Read More »ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்றத் தொகுதி, போளூர் தெற்கு ஒன்றியம், அத்திமூர் ஊராட்சியில் தரைப்பாலம் மற்றும் தடுப்புசுவர் அடித்து செல்லப்பட்டதை…
Read More »ஃபெஞ்சல் புயல் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பண்ருட்டி சட்டமன்ற தொகுதி அண்ணாகிராமம் ஒன்றியம் வரிஞ்சிப்பாக்கம் ஊராட்சி, பூண்டி ஊராட்சி, அக்கடவல்லி ஊராட்சி ஆகிய பகுதிகளை அண்ணா…
Read More »நெய்வேலி பாட்டாளி தொழிற்சங்க அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் ஆய்விற்கான நெய்வேலி தொகுதி ஆய்வுக்கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு…
Read More »கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 5 நாட்களுக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் இன்று (டிசம்பர் 4) காலை திறக்கப்பட்டன. இன்று காலை முதல்…
Read More »