விமர்சனங்கள்

காட்டு பன்றிகளை வேட்டையாட அனுமதி கேட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் – திண்டுக்கல் மாவட்டம், பழனி

காட்டுப்பன்றியை பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பட்டியலில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்,விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றியை சுட்டுக் கொள்வதற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் , வேட்டை நாய்களை…

Read More »

திண்டுக்கல் – கொடைக்கானல் – தற்கொலை செய்ய அனுமதி கேட்டு கடிதம்

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கொடைக்கானலை சேர்ந்த லூர்துசாமி வகையறாவை சேர்ந்த 15 பேர் தற்கொலை செய்து கொள்வதற்காக அனுமதி கேட்டு முதன்மை மாவட்ட நீதிபதியிடம் மனு…

Read More »

கார்நாடக தமிழக எல்லையில் காட்டுயானை இறப்பு

தமிழக கர்நாடக எல்லையில் உள்ள சாம்ராஜ் நகர் மாவட்டம் கோபிநத்தம் வனச்சரக எல்லைக்குட்பட்ட டொன்கபாவி வன பீட்டின் வழியாக வரும் காவேரி ஆற்றில் ஒரு காட்டு யானை…

Read More »

திண்டுக்கல் , மாவட்ட ஆட்சியர் – தேர்தல் வாக்கு பதிவு விழிப்புணர்வு

பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும்…

Read More »

கன்னியாகுமரி , இளம்பெண் மீது சரமாரியாக தாக்குதல்

என்னை காதலிக்கமாட்டாயா? – கல்லூரி மாணவியை சரமாரியாக தாக்கிய வாலிபர் க கன்னியாகுமரி மாவட்டம் ,நாகர்கோவில் கோட்டார் கம்பளம் பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. நேற்று விடுமுறை…

Read More »

தென்காசி மாவட்டம் – காணாமல் போன அரசு சொகுசு பேருந்து

தென் பொதிகை தென்காசியில் குளு குளு ஏசி பேருந்தை கடந்த ஒரு மாதமாக காணவில்லை… தனியார் விளம்பர ஊர்தி போல தமிழகம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும் குளுகுளு…

Read More »

திண்டுக்கல் மாவட்டம் , கொடைக்கானல் – பெருமாள் மலை – தொடரும் காட்டு தீ

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பெருமாள்மலை பகுதியில் காட்டுத்தீ …. பல ஏக்கர் வன பகுதி தீக்கிரையானது . தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Read More »

தென்காசி மாவட்டம் – கடையம் – உயிர் பலி வாங்க காத்திருக்கும் சாலை

உயிர் பலி வாங்க காத்திருக்கும். தார் சாலை.. தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மாதாபுரம் பகுதியில் சாலை குண்டும் குழியுமாக நீண்ட காலம் காணப்படுகிறது, மாதாபுரம்…

Read More »

திண்டுக்கல் மாவட்டம் ,கொடைக்கானல் , தொடரும் காட்டு தீ

கொடைக்கானலில் தொடரும் காட்டுத்தீ சம்பவம்கள் – காட்டுத்தீயில் சிக்கி மின் வயர்கள் எரிந்து நாசம் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறை வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ…

Read More »

உயிர் பலி வாங்க காத்திருக்கும். தார் சாலை..

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மாதாபுரம் பகுதியில் சாலை குண்டும் குழியுமாக நீண்ட காலம் காணப்படுகிறது, மாதாபுரம் முதல் ஆழ்வார்குறிச்சி வரை படுமோசமான நிலையில் தார்…

Read More »

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் , மீன்பிடி திருவிழா

நத்தம் அருகே மீன் பிடி திருவிழாதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பாப்பாபட்டியில் மீன் பிடி திருவிழா நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மீன்களை பிடித்துச்சென்றனர்.

Read More »

கத்தை கத்தையாக பணம் யாருக்கு சொந்தம்..

சென்னையில் கடத்திவரப்பட்ட நான்கு கோடி ரூபாய் தேர்தல் பறக்கும் படையினரால் கைபற்றப்பட்டது பான்னர் கடத்தல்காரர்கள் கொடுத்த தகவலின்படி சொகுசு ஹோட்டலில் சோதனை செய்தனர் பறக்கும் படையினர் கைபற்றபட்ட…

Read More »

திண்டுக்கல் மாவட்டம் , கொடைக்கானல் வன உயிரின சரணாலயம் , காட்டு தீ

திண்டுக்கல் மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலா தலமாகவும் , வன உயிரின சரணாலயமாகவும் , மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் முக்கிய பகுதியாகவும் , மலைகளின் இளவரசி என்று…

Read More »

திண்டுக்கல் மாவட்டம், சிறு மலை ஊராட்சி / வனச்சரகம் , பாறைகளை உடைத்து விற்பனை

திண்டுக்கல் மாவட்டம் , சிறு மலை ஊராட்சி / வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு சிறு சிறு கிராமங்கள் உள்ளன . இங்கு விளையும் பலா…

Read More »

திருச்சி சர்வதேச விமான நிலையம் , தங்க ஆபரணங்கள் பறிமுதல்

AIU இன் உளவுத்துறை அதிகாரிகளின் அடிப்படையில், திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் 05.04.2024 அன்று ஏர் ஏசியா விமானம் AK23 இல் மலேசியாவிலிருந்து வந்த ஒரு பயணி…

Read More »
Back to top button