விமர்சனங்கள்

இலங்கை தப்பிஓடமுயன்ற போதை பொருள் கடத்தல் மன்னன் கைது

தூத்துக்குடி கடற்கரையில் இருந்து இலங்கை தப்பிச்செல்ல முயன்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் கைது; கியூ பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை செய்தும்…

Read More »

நாகை அருகே கொத்தடிமையாக ஆடு மேய்த்த 14 வயது சிறுவனை மீட்பு ; கோட்டாட்சியரிடம் ஒப்படைத்த சைல்டு லைன் அமைப்பினர்.

நாகை மாவட்டம் திருமருகல் அடுத்துள்ள பாக்கம் கோட்டூர் கிராமத்தில் 14 வயது சிறுவன் கொத்தடிமையாக ஆடு மேய்ப்பதாக நாகை சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து…

Read More »

பீட்டர் அல்போன்ஸ் பிறந்தநாள் அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்

தென்காசி காங்கிரஸ் மூத்த நிர்வாகி சா.பீட்டர் அல்போன்ஸ் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு மாநிலச் செயலாளர் ஆலங்குளம் செல்வராஜ் அவர்கள் தலைமையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர்…

Read More »

வாலிபர் வெட்டி கொலை தூத்துகுடி பதற்றம்

தூத்துக்குடி மாவட்டம்தூத்துக்குடி சாத்தான்குளத்தில் வாலிபர் வெட்டிக்கொலை தூத்துக்குடி மாவட்டம்சாத்தான்குளம் முஸ்லிம் தெருவில் வசித்து வந்தவர் செல்லப்பா மகன் மார்ட்டின்( 40 ).பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து…

Read More »

வருகிறது மர்மநோய் பலியான ஆடுகள் கவலையில் விவசாயிகள்!

திண்டுக்கல் அருகே மர்ம நோயால் 22 ஆட்டுக்குட்டிகள் மரணம் திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன் கோட்டை, தாமரைக் குளம் அருகே தோட்டத்தில் கமுதியை சேர்ந்த முத்துசெல்வம் என்பவர் ஆடு…

Read More »

ரோட்டில் சுற்றி திரியும் மனநிலை சரியில்லாத சிறுவனால் வாகன விபத்து ..

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி பகுதியில் மனநலம் பாதித்த நபர் சாலையில் சுற்றித்திரிந்து வருகிறார்.. திடீரென இருசக்கர வாகனத்தில் செல்வோர் மீது தாக்குதலும் நடத்துகிறார்……

Read More »

நாகையில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் தனது அரசு வேலையை ராஜினாமா செய்து அதில் வரும் தொகையை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க முன் வந்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர முதல்வருக்கு பலரும் நிவாரண நிதிகளை ஆர்வத்துடன் வழங்கி வருகின்றனர். அதன்படி நாகையில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் தனது அரசு பணியை…

Read More »

காவல்துறை ஆய்வாளரின் அசத்தல் நடனம்… கொரோனா விழிப்புணர்வுக்கு விவசாயி வேடம்

விவசாயி போல் வேடம் அணிந்து கொரானா குறித்த விழிப்புணர்வு நடனமாடி கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர் போல் நடித்து நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாகை நகர காவல்…

Read More »

ஊரடங்கு உணவு வழங்கும் தன்னார்வலர்கள் பாராட்டு…

ஊரடங்கு காலத்தில் உணவு இல்லாமல் கஸ்டபடுகின்ற வர்களுக்கு உதவிடும் வகையில் நமது IHWVO. (இந்தியன் ஹுமன் வெல்பர் & விஜிலன்ஸ்- org.)கடையம் சர்கிள் சார்பாக முதலியார்பட்டி யில்…

Read More »

விரைவில் ஊரடங்கிற்க்கு முற்றுபுள்ளி முதல்வர்

ஊரடங்கை நீட்டிக்கொண்டே செல்ல முடியாது; விரைவில் அதற்கு முற்றுப்புள்ளி – முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலின் ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே செல்ல முடியாது மக்கள்…

Read More »

ஆக்ஸிஜன் அளவு 90 ஆக இருந்தால் மட்டுமே மருத்துவமனையில் அனுமதி அரசு

சுகாதாரத்துறை பூரண சிகிச்சைக்கான புதிய வழிகாட்டுதலை தமிழக அரசு அறிவித்துள்ளது…* அறிகுறியுடன் தோற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் அளவு 96 இருந்தால் அவர்கள் மருத்துவமனைக்கு வரக்கூடாது. ஆக்சிஜன்…

Read More »

கள்ள சாராயம் சாப்பிட்ட இருவர் கண் பார்வை இழந்து பலி, மேலும் இருவருக்கு தீவிர சிகிச்சை….

மயிலாடுதுறையில் கள்ளச்சாராயம் வாங்கி குடித்த இருவர் கண்பார்வை இழந்து பலியானார்கள். மேலும் இருவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்:-மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சேந்தங்குடியைச்…

Read More »

கொரோனா வார்டில் ஸ்டாலின்

முன்கள பனியாளர்களை ஊக்கபடுத்தவேகொரோனா வார்டுக்கு சென்றதாக முதல்வர் தெரிவித்துள்ளார் மேலுகொரோனா வார்டில் இருப்பவர்களிடம் உடல்நலம் பற்றியும் கேட்டரிந்தார்

Read More »

வெளிநாடுகளில் வாழும் உள்ளூர்வாசிகள் இணைந்து, மருத்துவ உதவிக்கான பல் ஆக்ஸ் மீட்டர்களை வாங்கி கொடுத்தனர்

காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் பணிபுரியும் திரு. செந்தில்குமார் Assistant என்பவரின் சீரிய முயற்சியால் காரைக்காலைச் சேர்ந்த வெளிநாடுகளில் பணிபுரியும் அவருடைய நண்பர்களிடம் கூறியதன் பேரில் திரு.மாரியப்பன்ராமதாஸ் (கத்தார்)…

Read More »

மருத்துவமனையில் அமைக்கப்பட்ட 6 டன் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் பிளான்டை திறந்து வைத்த அமைச்சர் மெய்யநாதன்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 6டன் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் பிளான்டை திறந்து வைத்த அமைச்சர் மெய்யநாதன் கொரோனா காலத்தில் பணியாற்றுவதற்காக புதிதாக மருத்துவர்கள் செவிலியர்கள் பல்நோக்கு பணியாளர்களுக்கு…

Read More »
Back to top button