விமர்சனங்கள்

பட்டா பெயர் மாற்றம் மற்றும் திருத்தம் : சிறப்பு முகாம்

பட்டா பெயர் மாற்றம் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் பள்ளப்பட்டி ஊராட்சியில் நடைபெற்றது. திண்டுக்கல் மேற்கு வட்டம் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான…

Read More »

குடகனாறு ஆற்றுப் பகுதியில் புதிய பாலம் : அமைச்சர் பெரியசாமி உறுதி!!

குடகனாறு ஆற்றுப் பகுதியில் புதிய பாலம் : அமைச்சர் பெரியசாமி உறுதி!! திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள குடகனாறு ஆற்றுப்பகுதியில் ஆத்துப்பட்டிக்கு செல்ல புதிய பாலம்…

Read More »

வளரும் தலைமுறைக்கு “பசுமை உருவாக்குவோம்” பயிற்சி

வளரும் தலைமுறைக்கு “பசுமை உருவாக்குவோம்” பயிற்சி திருமங்கலம் கள்ளிக்குடியில் உள்ள சித்தர்கூடம் அறக்கட்டளை இதுவரை நூற்றுக்கணக்கான இடங்களில் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு வருகின்றனர்.”மரம் பல வளர்த்திடு! மழை…

Read More »

அபூர்வ சகோதரர்கள் எனும் ஆச்சர்யம்

விமர்சன ரீதியில் நாயகன் திரைப்படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வரவேற்பு தான்கமல்ஹாசனை பல்வேறு புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கு காரணம். யாரும் நினைத்து பார்க்காத அளவிற்கு உள்ள கதைகளை…

Read More »

வெள்ளத்தால் பாதித்த குடு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.20,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ . பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார் .இது தொடர்பாக…

Read More »

தலைமைச் செயலகத்தில் மரம் சாய்ந்து பெண் காவலர் உயிரிழப்பு!! சோகம்!!

சென்னை தலைமை செயலகத்தில் அரசு அலுவலக பணிகள் நடந்து வருகின்றன. கொரோனா பாதிப்புகளால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊழியர்கள் பணிக்கு சென்று வந்தனர்.இதன்பின்பு தமிழ்நாட்டில் பரவல் குறைந்த சூழலில்…

Read More »

சுகாதார ஆய்வாளர் சங்கம்.. நாளை கவன ஈர்ப்பு போராட்டம்!!

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கத்தினர் நாளை கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில், தனித்திட்டங்களுக்கான ஒப்பளிக்கப்பட்ட 1002 சுகாதார ஆய்வாளர்கள் , நிலை I…

Read More »

நாளை முதல் ஆட்டம் பாட்டம் தான்!

நவம்பர் ஒன்றாம் தேதி 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது .தமிழகத்தில் 1 முதல் 8…

Read More »

தூத்துக்குடியில் வெள்ளம் : மக்கள் அவதி!!

தூத்துக்குடியில் கனமழை: அரசு மருத்துவமனை, குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் – மக்கள் அவதி.தூத்துக்குடியில் கடந்த சில தினங்களக பெய்து வரும் கனமழையால் அரசு மருத்துவமனை வளாகம் மற்றும்…

Read More »

தீபாவளி பட்டாசு வெடிக்க நேரம் வெளியீடு!!

தீபாவளி பட்டாசு வெடிக்க நேரம் வெளியீடு!! சென்னையில் காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை…

Read More »

நாகூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான 173 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது:

நாகப்பட்டினத்தில் அடுத்த தெத்தி கிராமத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகருக்கு இரகசியகிடைத்தது.…

Read More »

இனிமேல் ஆர்டிஓ அலுவலகத்தில் 8 போட வேணாம்: அமலுக்கு வந்தது புதிய முறை

சென்னை: அரசின் அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பயில்வோர், டிரைவிங் லைசன்ஸ் பெறுவதற்கு ஆர்டிஓ அலுவலகத்தில் வாகனங்களை ஓட்டிக் காட்டத் தேவையில்லை என்ற புதிய விதிமுறை…

Read More »

பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்க… அதிரடி உத்தரவு.!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை…

Read More »

Test

Test 1

Read More »

டாஸ்மாக் திறப்பு மது பிரியர்கள் பூஜை செய்து கொண்டாட்டம்

ஊரடங்கு தளர்வு களில் ஒன்று டாஸ்மார்க் இன்று அனைத்து இடங்களிலும் டாஸ்மார்க் திறக்கப்பட்டது இதனால் மகிழ்ச்சியின் வெள்ளத்தில் மது பிரியர்கள் மிதந்து வருகின்றனர். இன்று தென்காசி வாய்க்கால்…

Read More »
Back to top button