விமர்சனங்கள்

செங்கம் அருகே வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட, சாத்தனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் சிறப்பு முகாமில்…

Read More »

முள்ளிப்பட்டு ஊராட்சியில் கிராம சபை கூட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த முள்ளிப்பட்டு ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது சிறப்பு…

Read More »

எம்எல்ஏ தலைமையில் சிறப்பு கிராமசபை கூட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், சோழவரம் ஊராட்சியில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.…

Read More »

கலசப்பாக்கம் அருகே தவெக ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சி கிராமத்தில் தமிழக வெற்றி கழகத்தின் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் ஆனந்த் தலைமையில் ஆலோசனை…

Read More »

நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்.. ஒருவர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த தச்சூரில் உரிய அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக நரிக்குறவரை போலீஸார் கைது செய்தனர் தச்சூர் நரிக்குறவர் குடியிருப்புப் பகுதியில் உரிய அனுமதியின்றி…

Read More »

ஆரணி அருகே திமுக சார்பில் கிளை ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆகாரம் ஊராட்சியில் திமுக சார்பில்கிளை ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திமுக உறுப்பினர் அட்டையை ஒன்றிய செயலாளர் துரை மாமது வழங்கினார்.…

Read More »

குன்னத்தூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த குன்னத்தூர் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய…

Read More »

பாமக மாவட்ட செயலாளர் அழைப்பு விடுப்பு

பாமக நிறுவனர் மற்றும் பாமக தலைவர் ஆணைக்கிணங்க நாளை (24-11-2024) பண்ருட்டி தொகுதி தொரப்பாடி பேரூர் முழுவதும் ஏழு இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர்…

Read More »

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி, காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிந்தாமணிக்குப்பம் கிராமத்தில் உள்ள பள்ளியில் இன்று…

Read More »

பல்வேறு இடங்களில் சாரல் மழை

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று மதியம் பல்வேறு இடங்களில்…

Read More »

பள்ளத்தை சீரமைக்கும் பணி தீவிரம்.

கடலூர் மாவட்டம் கம்மியம்பேட்டை – செம்மண்டலம் நான்கு முனை சந்திப்பு அருகே பூமிக்கு அடியில் பைபர் கேபிள் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்றது.இதையடுத்து இதற்காக…

Read More »

தனி வட்டாட்சியர் அலுவலகம் திறப்பு விழா

கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இந்திரா நகர் ஊராட்சி மாற்று குடியிருப்பு மக்களின் வீட்டுமனை பட்டா வழங்கும் தனி வட்டாட்சியர் அலுவலகம் திறப்பு விழா…

Read More »

ஆக்கனூர், எழுத்தூர் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆக்கனூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் ஊராட்சி மன்றத்தலைவர் தங்க. சாமிதுரை தலைமையில் நடைப்பெற்றது. இதில் ஊராட்சி செயலர்…

Read More »

கடற்கரையில் கடல் சீற்றம்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த…

Read More »

இன்று பல்வேறு இடங்களில் பனிப்பொழிவு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், நெய்வேலி, கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை முதல் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. இதனால் பல்வேறு…

Read More »
Back to top button