விமர்சனங்கள்

கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் பங்கேற்பு

கடலூர் அடுத்த வரக்கால்பட்டு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் இன்று நடைபெற்றது. ஊர் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள்…

Read More »

பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் பயிற்சி

கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் கிளை சிறைச்சாலை சாலையில் அமைந்துள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளி மைதானத்தில் மாணவ மற்றும் மாணவிகளுக்கு சிலம்பம் பயிற்சி கற்றுக் கொடுக்கப்படுகிறது.இந்த நிலையில் சனிக்கிழமை…

Read More »

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை (டிச. 13) நடைபெறுகிறது. அன்று மகா தீபத்தை காண உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 40…

Read More »

ராணுவ வீரர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த சோமந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பாபு(40). ராணுவ வீரர். இவரது மனைவி மோனிஷா(35). நேற்று (நவம்பர் 22) தம்பதியின் மகளும், மகனும் பள்ளிக்கு…

Read More »

முரசொலி மாறன் நினைவு தினம் அனுசரிப்பு

திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களின் 21 ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.…

Read More »

போளூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி மாயம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகள் சுமார் 19 வயதுடைய இளம் பெண் ஆற்காட்டில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று…

Read More »

வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

வரஞ்சரம் அடுத்த கொங்கராயபாளையத்தைச் சேர்ந்தவர் அர்ஜூனன் மனைவி மீனாட்சி, (47). இவருக்கு மாடி வீடும், அதற்கு பின்புறம் ‘ஷீட்’ போடப்பட்ட வீடும் உள்ளது. கடந்த 20ம் தேதி…

Read More »

தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு

உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார்.அப்போது, பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை, விபத்து நிவாரணம், கிராம கணக்குள், பசலி ஆண்டு கணக்குள், சிட்டா,…

Read More »

கிளை அஞ்சலகம் திறப்பு விழா

உளுந்துார்பேட்டை நகர் கிராம கிளை அஞ்சலகம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு, திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலா தேவி தலைமை தாங்கினார்.விருத்தாசலம் கோட்ட…

Read More »

போதையில் கார் ஓட்டியவர் கைது

கள்ளக்குறிச்சி அடுத்த மாடூரை சேர்ந்தவர்கள் மாரியாப்பிள்ளை மனைவி வேம்பு(45), குமார் மனைவி சுமித்ரா(39), வீரசோழபுரம் ஆனந்தன் மனைவி ராஜகுமாரி(45). டோல்கேட் அருகே உள்ள சலவை நிறுவனத்தில் பணிபுரிந்த…

Read More »

விழா மேடை திறப்பு விழா.

கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் கிராமத்தில் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் விழா மேடை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு, செந்தில்குமார்…

Read More »

கிளை நுாலகத்தில் நுாலக வார விழா

சங்கராபுரம் கிளை நுாலகத்தில் நுாலக வார விழா மற்றும் சிறுதானிய உணவு விழா நடந்தது. கிளை நுாலகர் நந்தினி தலைமை தாங்கினார். வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார்,…

Read More »

அரசு சாதனை விளக்க கண்காட்சி

அரசின் நலத்திட்டங்கள், சாதனைகளை பொதுமக்கள் அறியும் வகையில் நீலமங்கலம் நான்கு முனை சந்திப்புப் பகுதியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட தொகுப்பு கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது.…

Read More »

ஊராட்சி பகுதியில் மருத்துவ பரிசோதனை முகாம்

சின்னசேலம் பகுதியில் பருவ நிலை மாற்றத்தால் குழந்தைகளைத் தாக்கும் பொண்ணுக்கு வீங்கி எனும் மண்ணம்மை தொற்றுநோய் பரவுவதை தடுக்கும் பொருட்டு மருத்துவ முகாம் நடந்தது. மேல்நாரியப்பனுார் அரசு…

Read More »

மாற்றுத்திறனாளிகள் 210 பேருக்கு தேசிய அடையாள அட்…

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. முகாமில்…

Read More »
Back to top button