க்ரைம்

மகளை சந்தேகப்பட்டதால் கூலிப்படையை ஏவி மருமகனை கொலை செய்த மாமியார் சிக்கியது எப்படி? …

மகளை சந்தேகப்பட்டதால் கூலிப்படையை ஏவி மருமகனை கொலை செய்த மாமியார் சிக்கியது எப்படி … பாராட்டு மழையில் தனிப்பிரிவு மற்றும் தனிபடை போலீசார் தென்காசி மாவட்டம் கீழப்புலியூர்…

Read More »

வேலை கேட்டு தென்காசி வந்த இளைஞன் திட்டமிட்டு படுகொலை : கொலைக்கான காரணம் என்ன??

வேலை கேட்டு தென்காசி வந்த இளைஞன் திட்டமிட்டு படுகொலை : கொலைக்கான காரணம் என்ன?? உறவினருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி சொந்த ஊருக்கு வரவழைத்து கொலை…

Read More »

தென்காசி இளைஞர் கொலை காரணம் என்ன புதிய தகவல்கள்

விளாத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் அவரை டிரைவர் வேலை வாங்கி தருவதாக கூறி அவரது உறவினர்கள் அழைத்ததன் பேரில் தென்காசி மாவட்டம் கீழப்புலியூர் வந்துள்ளார் அங்கு உறவினர்களுக்கும்…

Read More »

5 குழந்தைகளையும் கிணற்றில் வீசி தற்கொலை செய்துகொண்ட தாய்…

5 குழந்தைகளையும் கிணற்றில் வீசி தற்கொலை செய்துகொண்ட தாய்… ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர், ஷிவ்லால் பஞ்சாரா. இவரது மனைவி பாதம்தேவி ஆவார்.…

Read More »

லிஃப்ட் கொடுத்து ஓசூர் மாணவர் படுகொலை…..

லிஃப்ட் கொடுத்து ஓசூர் மாணவர் படுகொலை….. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள வள்ளுவர் நகரில் முனீஸ்வரன் கோவிலின் பின்புறம் அடையாளம் தெரியாத ஒரு ஆணின் சடலம் கிடப்பதாக…

Read More »

சகோதரியின் தலையை துண்டித்த செல்ஃபி எடுத்த சிறுவன் : காதல் திருமணத்தால் கொடூரம்

வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்த சொந்த சகோதரியை, தலையை துண்டித்து கொலை செய்த 17 வயது சிறுவனான சகோதரன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில்,…

Read More »

பெற்ற தாய் செய்யும் காரியமா இது….17 வயது மகளுக்கு 4வது திருமணம்…..

பெற்ற தாய் செய்யும் காரியமா இது….17 வயது மகளுக்கு 4வது திருமணம்….. மஹாராஷ்டிரா மாநிலத்தை அடுத்த அவுரங்கா பாத் மாவட்டம் போக்ரடன் பகுதியை சேர்ந்த 17 வயது…

Read More »

ஒரு ஜாக்கெட்டுக்காக தற்கொலை செய்துகொண்ட மனைவி….

ஒரு ஜாக்கெட்டுக்காக தற்கொலை செய்துகொண்ட மனைவி…. ஹைதராபாத் மாநிலத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்யும் கணவர் தனது விருப்பப்படி ஜாக்கெட் தைக்காததால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்துகொண்ட…

Read More »

நிச்சயதார்த்தம் மட்டும் தான்…கல்யாணம்லா இல்லங்க…

நிச்சயதார்த்தம் மட்டும் தான்…கல்யாணம்லா இல்லங்க… மயிலாடுதுறை அருகே நிச்சயதார்த்தம் செய்த பெண் ஏமாற்றியதால் மணமகன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை. புகார் அளித்தும்…

Read More »

பாகிஸ்தானில் கொடூரம் – இலங்கை நாட்டவர் படுகொலை

பாகிஸ்தானில் கொடூரம் – இலங்கை நாட்டவர் படுகொலை பாகிஸ்தானில் இஸ்லாம் மதத்தை இழிவு படுத்தியதாக இலங்கை நாட்டவரான பிரியந்த தியவதன குமாரா என்பவர் படுகொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட…

Read More »

தறிகெட்டு ஓடிய தனியார் பேருந்து-ஆட்டோ ஓட்டுனர் பலி

தறிகெட்டு ஓடிய தனியார் பேருந்து-ஆட்டோ ஓட்டுனர் பலி விழுப்புரம் மாவட்டத்தின் அருகே பானாம்பட்டில் உள்ள உறல்கரைமேடு பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூனன். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.…

Read More »

என்னம்மா நீங்க இப்படி பண்றிங்களேமா! ஆசை வார்த்தை கூறி பல லட்சம் மோசடி….

என்னம்மா நீங்க இப்படி பண்றிங்களேமா! ஆசை வார்த்தை கூறி பல லட்சம் மோசடி…. சிவகங்கை மாவட்டத்திலுள்ள காளையார் கோவில் தாலுகாவின் மூலக்கரை என்னும் கிராமத்தைச் சேர்ந்த பாரதிராஜா…

Read More »

நடிகை ஜூலி போலீசில் புகார்!

மனிஷ் என்பவர் தன்னை காதலித்து திருமணம் செய்துக்கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக பிக்பாஸ் புகழ் நடிகை ஜூலி சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார். பேரில் போலீசார்…

Read More »

இப்பவே கண்ண கட்டுதே… கோவில் உண்டியலை உடைக்க முயன்று கிறங்கி போன திருடன்!

இப்பவே கண்ண கட்டுதே… கோவில் உண்டியலை உடைக்க முயன்று கிறங்கி போன திருடன்! தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை அருகே நடுவிக்கோட்டை என்னும் ஊராட்சியில் நாடியம்மன் எனும் கோயில்…

Read More »

உறவினரை பார்க்க சென்றார் பெண்… வீட்டில் நடந்த சம்பவம்

தொழிலாளியின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டை பகுதியில் தொழிலாளியான செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு…

Read More »
Back to top button