க்ரைம்

குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட பெண் ஆய்வாளர் சஸ்பென்ட் டிஐஜி அதிரடி

Read More »

இலங்கைக்கு கஞ்சா கடத்திய பிரபல யூடியூபர் வீட்டில் துப்பாக்கி ஏந்திய அதிகாரிகளுடன் தீவிர சோதனை.

நாகையை சேர்ந்த பிரபல யூடியூபர்ஸ் வீடுகளை சுற்றி வளைத்த 50 க்கும் மேற்பட்ட சுங்கத்துறை அதிகாரிகள் ; இலங்கைக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா மூட்டைகளை…

Read More »

நாகை மீனவன் யூட்டியூப் சேனல் நடத்தும் நபருக்குச் சொந்தமான படகில் ஒரு கோடி ரூபாய் கஞ்சா கடத்தல் ; பகீர் ரிப்போர்ட்…

பிரபல நாகை மீனவன் யூட்யூப் சேனல் நடத்தும் நபருக்குச் சொந்தமான படகில் ஒரு கோடி ரூபாய் கஞ்சா கடத்தல் ;  கஞ்சா மூட்டைகளை இலங்கைக்கு கடத்த முயன்ற…

Read More »

தென்காசியில் நள்ளிரவு நரபலி கொடுக்க முயன்ற சாமியார் உட்பட மூன்று பெண்கள் கைது ஆறுமாத குழந்தை உயிருடன் மீட்பு

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியில் சற்று முன் சாமியார் ஒருவர் 3 இளம்பெண்களுடன் ஆறு மாத குழந்தையை எடுத்துச் சென்று அங்கு உள்ள வனப்பகுதிக்குள் சென்றுள்ளார் அப்போது…

Read More »

தென்காசியில் நள்ளிரவு நரபலி கொடுக்க முயன்ற சாமியார் உட்பட மூன்று பெண்கள் கைது ஆறுமாத குழந்தை உயிருடன் மீட்பு

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியில் சற்று முன் சாமியார் ஒருவர் 3 இளம்பெண்களுடன் ஆறு மாத குழந்தையை எடுத்துச் சென்று அங்கு உள்ள வனப்பகுதிக்குள் சென்றுள்ளார் அப்போது…

Read More »

காவல்துறை அதிகாரிகளின் பாராட்டு மழையில் காவலர்i

*கடைநிலை காவலரின் பணியை பாராட்டி புதிய மொபைல் போன் பரிசாக வழங்கிய காவல் கண்காணிப்பாளா்* கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக காவல்துறையினரை பற்றி வரும் செய்திகளை சேகரித்து…

Read More »

செமன் செம்மண் ஆனது -தப்பிய காமுகன் நீதியை காப்பாற்றிய நீதிபதி முழு விபரம்!

*தட்டச்சு பிழையால் தப்பிய போக்சோ குற்றவாளிக்கு சென்னை ஐகோர்ட்டு 5 வருட சிறைத் தண்டனை.* சென்னை : திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதிக்கு இரண்டு வயது பெண்…

Read More »

மாறு வேடத்தில் ஒரு மகராசன் சிவகாசி மக்கள் போற்றும் டிஎஸ்பி

மாறுவேடத்தில் வலம்வரும் டிஎஸ்பி தலை தெரித்து ஓடும் கஞ்சா வியாபாரிகள் ! சிவகாசி என்றாவே பட்டாசு காலன்டர் மற்றும் அச்சு தொழில் தீப்பெட்டி தொழில் என நினைத்து…

Read More »

தெரு நாய்கள் போன்று சுற்றி திரியும் சிறுத்தைகள் அதிர்ச்சியில் உறைந்திருக்கும் மக்கள் சி சி டி வி காட்சிகள் !

கொவை வால்பாறை பகுதிகளில் உள்ள தெருக்களில் இரவு நேரங்களில் சிறுத்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக அனிவகுத்து செல்லும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தி வைக்கபட்டிருந்த…

Read More »

படுக்கையறையில் புகுந்த போலீஸ். பறிமுதல் செய்யப்பட்ட சாராயம். பரபரப்பு காட்சிகள்…

சேலம் மாநகர போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஒரு வீட்டின் படுக்கையறையில் பாதாள சுரங்கம் அமைத்து சாராய ஊரல்களை பதுக்கி வைத்திருந்தவரை கைது செய்து சாராய…

Read More »

பாசமாக பழகி வந்த காட்டு பன்றி சுட்டு கொலை வனவேட்டை அட்டூழியம் !ஊர்மக்கள் கொந்தளிப்பு

கோவை மருதமலை ஐஓபி காலனி மீனாட்சி நகர் பகுதியில் காட்டு பன்றி ஒன்று ஊருக்குள் புகுந்து அங்கு கிடைக்கும் உணவு களை உண்டு வந்த்து நாட்கள் செல்ல…

Read More »

போலீஸ் டயலாக் இரண்டுபேருக்கு களி

*📌மதுரை மாவட்டம் மேலூரில் போலீசாருக்கு மிரட்டல் விடுக்கும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியிட்ட இளைஞர்கள் – 2 பேர் கைது*

Read More »

குடையாக இருந்த கோவில் மரங்கள் கோடாரிக்கு இரையான கதை..

முன்னோர்கள் போட்ட விதையால் உயர்ந்தோங்கி நிற்கும் மரங்கள், மனித வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாய் இருந்து வருகிறது மனிதன் தனது நாகரீகத்திற்காகவும் சொகுசு வாழ்க்கைக்காகவும் மரங்களை…

Read More »

பத்து படிச்சிட்டு வந்த போலீஸ் இல்லை வக்கீலிடம் கெத்து காட்டிய போலீஸ்

மதுரை தல்லாகுளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலரிடம் வழக்கறிஞர் என்று ஒருவர் கூறிக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்

Read More »

நாகூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான 173 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது:

நாகப்பட்டினத்தில் அடுத்த தெத்தி கிராமத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகருக்கு இரகசியகிடைத்தது.…

Read More »
Back to top button