தென்காசி மாவட்டம் குற்றாலம் வாஞ்சிநகர் பகுதியில் நேற்று இரவு மதபோதகர் ஒருவரை காரில் இருந்து இறக்கி அவரை தாக்கி அவரிடமிருந்து செல்போன் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றதாக தகவல் பரவ நள்ளிரவு சம்பவ இடத்திற்க்கு மாவட்ட எஸ்பி சாம்சன் நேரில் சென்று விசாரணை செய்தார் கொள்ளை கும்பலை பிடிக்க தனிபடை அமைத்து தேடபட்டு வந்த நிலையில் கொள்ளை சம்பவம் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது மதபோதகரை ஓரினசேர்க்கைக்காக வரவழைத்து பின்னர் அவருக்கு தெரியாமல் செல்போனில் படம் பிடித்து அவரை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்த்தாக கூறபடுகிறது கொள்ளை கும்பல் ஒரின சேர்க்கை என மொபைல் ஆப்பில் பதிவிட்டு மதபோதகரை வரவழைத்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது இது தொடர்பாக குற்றாலம் காசிமேஜர் புரம் பகுதியை சேர்ந்த கனேசன் என்பவளை குற்றாலம் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் குற்றவாளி மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குற்றவாளி மீது போலீசார் தொடர் கண்காணிப்பு இல்லாத்தே இச்சம்பவத்தின் காரணமாக அமைந்துள்ளது ஏற்கனவே இது போன்ற குற்றசெயலில் ஈடுபட்டு வருவதாக செய்தியை வெளியிட்ட செய்தியாளருக்கு இவன் கொலை மிரட்டல் விடுத்தவன் என்பது குறிப்பிடதக்கது
Read Next
18 hours ago
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள புதிய நூலகக் கட்டிடத்தில் மழைநீர் அருவி போல் கொட்டியது – படிக்க வந்தவர்கள் வேதனை
21 hours ago
வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பணப்பட்டுவாடா வேடிக்கை பார்க்கிறதா பறக்கும் படை
2 days ago
திண்டுக்கல்லில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் நசீர் ராஜா என்று வேட்பு மனு தாக்கல் செய்தார்
2 days ago
திண்டுக்கலில் கனிமொழி எம் பி பிரசாரத்தில் தேர்தல் விதி மீறலா நடவடிக்கை எடுக்குமா தேர்தல் பறக்கும் படை
2 days ago
அருவியில் மூழ்கி 4 இளைஞர்கள் பலி: 3 உடல்கள் மீட்பு
3 days ago
காவல்துறையினர் எத்தனை ரைடு வந்தாலும் எதற்கும் அசர மாட்டோம் என கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்து வரும் மாஃபியாக்கள்
6 days ago
மகாவீர் ஜெயந்தியன்று திறந்துவைத்து இறைச்சி கடைகள் வழக்கம்போல இயங்கியது -கண்டுகொள்ளாத மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இயங்கும் விலங்குகள் வதை தடுப்பு சங்கம்
6 days ago
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் முடிவை மறுபரிசீலனை செய்கிறார் திருமாவளவன்
1 week ago
தேர்தல் விதிமுறைகளை மீறி சமூக வலைதள பிரபலங்களை அழைத்து விழா நடத்துவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த வாலிபர் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்
1 week ago
தேர்தல் விதிமுறைகளை மீறி சமூக வலைதள பிரபலங்களை அழைத்து விழா நடத்துவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த வாலிபர் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்
Related Articles
தற்போது மாஞ்சோலை பகுதியில் உண்ணாவிரதம் தொடங்கியது
August 27, 2024
மதுரை அழகர்கோவில் மலைப்பாதை திடீரென மூடல்.
May 15, 2024
இந்து அறநிலைத்துறை… அத்துமீறும் இலஞ்சி பேரூராட்சி!!
August 10, 2020
மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்றம்
December 3, 2024
Check Also
Close