கடலூர் மாவட்ட செய்தியாளர் ரவி .. லண்டனில் இருந்து பொழுதுபோக்கு அம்சமாக திகழும் லண்டனில் உள்ள கிளாண்டன் கடற்கரை. சுகாதரத்துடனும் மற்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அங்குள்ள கடலில் குளித்து மகிழம் காட்சி வெகு அழகாக உள்ளது கடற்கரை பகுதியில் .. கடலின் மேல் மிக அழகாக வடிவமைக்க கட்டிடம் மற்றும் உணவகங்கள் தங்கும் விடுதிகள் என பல்வேறு வசதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அங்குள்ள ரெயில் வண்டி பயணம் இராட்டின விளையாட்டு என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்து உள்ளதால் அனைத்து மக்களும் இப்பகுதியில் உல்லாச பொழுதை கழிக்க. .குவிந்துள்ளனர்
காட்டு பன்றிகளை வேட்டையாடிய கும்பல் சுற்றி வளைத்து 14 நபர்கள் கைது – 2,30,000 ரூபாய் அபராதம்
September 21, 2025
அழிக்கப்படும் மலை பகுதி – துணை நிற்கும் வனம் மற்றும் வருவாய் துறையினர்
September 10, 2025
நீதிமன்ற உத்தரவின்படி ரூ.1.7 கோடி மதிப்புள்ள கஞ்சா தீயில்யிட்டு எரிக்கப்பட்ட்து
September 5, 2025
வெளிநாட்டு மதுபான வகைகள், இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உயர் ரக மதுபான வகைகள் மற்றும் வெளிமாநில மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேர் கைது- 789 மதுபான பாட்டில்கள், கார் பறிமுதல்
September 4, 2025
திண்டுக்கல் தொற்றுநோய் பரவும் அபாயம்? – நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் குமுறல்
September 2, 2025
பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று
September 1, 2025
பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் – விபத்துக்கள் நடந்தும் வேடிக்கை பார்க்கும் போக்குவரத்து காவல் துறை
August 26, 2025
திமுக எம்எல்ஏவிற்க்கு நெருக்கமான இடத்தில் வாலிபர் மர்ம மரணம்!
August 26, 2025
மண்குவாரியினால் மக்கள் வேதனை
August 25, 2025
சுற்றுலா பயணிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்