கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம், ஆல்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு நாட்களாக பரவலாக கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம், ஆல்பேட்டை சுற்றியுள்ள பகுதியில் இன்று (நவம்பர் 28) காலை முதல் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் மழையில் நனைந்தபடி பள்ளிக்குச் சென்றனர். கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read Next
1 day ago
வன உயிரினங்கள் விற்பனை – தாய் , மகன் கைது
2 days ago
மகன் களால் கைவிடப்பட்ட மூதாட்டி
2 days ago
28 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
2 days ago
தென்காசி அருகே மனைவி கண்முன்னே கணவன் வெட்டிக்கொலை தலை துண்டிப்பு
2 days ago
சாம்பவர்வடகரை கிணற்றில் சடலமாக மிதந்த மாணவன்
2 days ago
கல்லூரி மாணவர்கள் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
3 days ago
ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது – 1500 கிலோ ரேஷன் அரிசி, வேன் பறிமுதல்
3 days ago
கந்து வட்டி கொடுமை உயிர் அச்சத்தில் மாவட்ட ஆட்சியரிடம் தஞ்சம்
4 days ago
புலிகள் காப்பக பகுதிக்குள் அத்துமீறல் – கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டுகோள் விடுத்த ஆர்வலர்கள்
4 days ago
கள்ளத்தனமாக மதுபான விற்பனை – மது பாட்டில்களை அடித்து நொறுக்கிய பெண்கள்
Related Articles
செங்கோட்டை நகராட்சியில் சேகரிக்கப்பட்ட பாலித்தீன் கழிவுகள் அகற்றும் பணி
September 24, 2024
தென்காசி அருகே 8 அடி நீள மலைப்பாம்பு
September 4, 2020
கழிவுநீர் கால்வாயில் குப்பைகள்
November 2, 2024
Check Also
Close
-
வெடிகுண்டு தயாரிப்பு: இந்தியா புதிய சாதனைJuly 2, 2024