தென்காசி மாவட்டம் புகழ்பெற்ற தலமாக விளங்க கூடிய திருவிலஞ்சிகுமார்கோவிலுக்கு பாத்தியப்பட்ட குற்றாலம் தேசிய நெடுஞ்சாலையில் இடதுபறமாக அமைந்துள்ள இந்து சமய அறநிலைத்துறை குமாரர் கோவில் இடத்தை இலஞ்சி பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை அந்த இடத்தில் கொட்டி அசிங்கப்படுத்தி வருகிறது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. உடனடியாக இந்து சமய அறநிலைத்துறை நிர்வாக அதிகாரி கள் உடனடியாக இலஞ்சி பேரூராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read Next
செய்திகள்
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
க்ரைம்
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
1 week ago
பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று
1 week ago
பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் – விபத்துக்கள் நடந்தும் வேடிக்கை பார்க்கும் போக்குவரத்து காவல் துறை
2 weeks ago
திமுக எம்எல்ஏவிற்க்கு நெருக்கமான இடத்தில் வாலிபர் மர்ம மரணம்!
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
2 weeks ago
சுற்றுலா பயணிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
2 weeks ago
கொடி கட்டி பறக்கும் ரேசன் பொருட்கள் விநியோக முறைகேடு
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
2 weeks ago
வங்கி கடனை கட்டாததால் தனியார் மெட்ரிக் பள்ளிக்கு சீல் வைக்க நீதிமன்ற குழுவினர் வந்தபோது மாணவர்கள் மாடியில் ஏறி நின்று குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்
2 weeks ago
ஒன்னு வாங்கினா ஒன்னு ஃப்ரீ – ப்ரியாணி வாங்க அலைமோதிய மக்கள்
2 weeks ago
மிரட்டுவதாக கூறி ஆடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்
Related Articles
கொரோனா நோய் தொற்று அறிகுறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனையை நாடவும்-திண்டுக்கல், மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
September 1, 2020
பாக் தூதரகத்தில் கொண்டாட்டம்?
April 24, 2025
*தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளுக்கு கடிவாளம்?
August 26, 2024