திருவண்ணாமலை மாவட்டம், செங்கம்- போளூர் சாலை முதல் புதிய பேருந்து நிலையம் வரை அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மகரிஷி சி. மனோகரன் தலைமையில் தொகுதியில் உள்ள ஜவ்வாது மலை தெற்கு, செங்கம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியத்தில் உள்ள அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேரணியாக சென்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து நினைவு தினத்தை அனுசரித்து மௌன அஞ்சலி செலுத்தினர்.
Read Next
1 week ago
மாவட்ட ஆட்சி தலைவருக்கே விபூதி அடித்த கால்நடை பராமரிப்பு துறை
1 week ago
கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நிலத்தை மீட்ட அதிகாரிகள் – உதவி ஆணையர் தலைமையில் அதிரடி நடவடிக்கை
2 weeks ago
மர்மமான முறையில் இறந்து கிடந்த தேசிய பறவைகள்
2 weeks ago
கன்னியாகுமரி: காவல்துறை விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டியில் மார்த்ததாண்டம் எழில் குழுவுக்கு முதல் பரிசு
2 weeks ago
தென்காசி மாவட்டத்துக்கு இரு நாட்கள் ஆரஞ்ச் அலெர்ட்… தீவிர ஆய்வில் கலெக்டர்
2 weeks ago
தென்காசி : மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி மற்றொரு குழந்தை படுகாயம்!
2 weeks ago
கோழி குஞ்சு தருவதாக மோசடி- பட்டாலியன் போலீஸ் மீது புகார்
2 weeks ago
கள்ள மதுபான விற்பனை – கோவில் திருவிழாவில் குடிமகன்களால் பிரச்சனை – கோபமுற்ற பெண்கள் மதுபானம் விற்ற டீக்கடைக்குள் இருந்த மதுபான பெட்டிகளை அள்ளி சென்று சாலையில் போட்டு ஆர்ப்பாட்டம்
2 weeks ago
மாஞ்சோலையில் குவிந்த யானைக் கூட்டம் இன்றுதொழிலாளர்கள் அச்சம்!
3 weeks ago
தபால் நிலையத்தில் 30 லட்சம் வரை மோசடி- பொதுமக்கள் முற்றுகை
Related Articles
குற்றால அருவிகளில் குளிப்பதற்கான தடைகள் நீக்கம்
July 29, 2022
வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்
December 4, 2024
துணை முதல்வர் பிறந்தநாள் விழா
November 29, 2024
அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரம்
November 22, 2024
Check Also
Close
-
மாவட்ட அளவில் சிலம்பம் போட்டிNovember 28, 2024