இன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்வில் திரு.கோபீஸ்வரன் என்ற மாற்றுத்திறனாளி ஒரு நிமிடத்தில் 20 (90 Degree push ups) செய்து, ஏற்கனவே இருந்த கின்னஸ் சாதனையை முறியடித்து, சோழன் உலக சாதனை புத்தகத்தில் புதிய. உலக சாதனையாக பதிவு செய்துள்ளார்.
இந்த உலக சாதனை முயற்சியை நேரில் சென்று பார்வையிட்டு உறுதி செய்து சான்றளித்து கௌரவித்தார் நமது நிறுவனத்தின் கோயம்பத்தூர் மாவட்ட துணைச் செயலாளர் திரு. பிரபு அவர்கள்.
சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் தலைமை செயற் குழு அனைத்தையும் காணொளி ஊடாக ஒருங்கிணைத்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும். விசில் செய்தியாளர் திருமுருகன்
Read Next
1 week ago
மாவட்ட ஆட்சி தலைவருக்கே விபூதி அடித்த கால்நடை பராமரிப்பு துறை
1 week ago
கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நிலத்தை மீட்ட அதிகாரிகள் – உதவி ஆணையர் தலைமையில் அதிரடி நடவடிக்கை
2 weeks ago
மர்மமான முறையில் இறந்து கிடந்த தேசிய பறவைகள்
2 weeks ago
கன்னியாகுமரி: காவல்துறை விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டியில் மார்த்ததாண்டம் எழில் குழுவுக்கு முதல் பரிசு
2 weeks ago
தென்காசி மாவட்டத்துக்கு இரு நாட்கள் ஆரஞ்ச் அலெர்ட்… தீவிர ஆய்வில் கலெக்டர்
2 weeks ago
தென்காசி : மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி மற்றொரு குழந்தை படுகாயம்!
2 weeks ago
கோழி குஞ்சு தருவதாக மோசடி- பட்டாலியன் போலீஸ் மீது புகார்
2 weeks ago
கள்ள மதுபான விற்பனை – கோவில் திருவிழாவில் குடிமகன்களால் பிரச்சனை – கோபமுற்ற பெண்கள் மதுபானம் விற்ற டீக்கடைக்குள் இருந்த மதுபான பெட்டிகளை அள்ளி சென்று சாலையில் போட்டு ஆர்ப்பாட்டம்
2 weeks ago
மாஞ்சோலையில் குவிந்த யானைக் கூட்டம் இன்றுதொழிலாளர்கள் அச்சம்!
3 weeks ago
தபால் நிலையத்தில் 30 லட்சம் வரை மோசடி- பொதுமக்கள் முற்றுகை
Related Articles
ஆலங்குளம் தொகுதி திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா தற்கொலை முயற்சியா?
November 19, 2020
புழக்கத்திற்கு வரும் கள்ளநோட்டுக்கள் – பொதுமக்கள் பாதிப்பு
November 22, 2024
பல்வேறு இடங்களில் கிராம சபை கூட்டம்
November 24, 2024
Check Also
Close
-
வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்குதல்November 29, 2024