தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் குட்கா போன்ற போதை வஸ்துகளை வெளிமாநிலங்களில் இருந்து வேன் மூலம் தமிழகத்திற்கு கொண்டு வந்து பல்வேறு ஊர்களுக்கு சப்ளை செய்வதாக ஊத்துமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனைத்தொடர்ந்து போலீசார் நேற்று திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமாக வேகமாக வந்த ஒரு வேனை மடக்கி பிடித்து அதை சோதனை செய்தனர் அதில் சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட பான் குட்கா போன்ற போதை வஸ்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர் கேரளா மாநிலத்தில் இருந்து புளியரை செங்கோட்டை குற்றாலம் வழியாக நடத்திவரும் குட்கா பான் குற்றவாளிகளை ஏற்கனவே குற்றாலத்தில் இருக்கும் பொழுது ஆய்வாளர் சுரேஷ் அதிக அளவில் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Read Next
விமர்சனங்கள்
June 6, 2024
ஊருக்குள் நடமாடும் சிறுத்தை
விமர்சனங்கள்
June 6, 2024
யானைகளால் சேதமான குடியிருப்புகள்
அரசியல்
June 6, 2024
பந்தயத்தில் தோல்வி – நடுரோட்டில் மொட்டை
June 7, 2024
இந்தியாவின் முன்னணி காட்டுயிர் ஆய்வாளர் முனைவர் ஏ.ஜே.டி. ஜான்சிங் காலமானார் .
June 7, 2024
தமிழகத்தில் தபால் ஓட்டில் பா.ஜ.க.வுக்கு 2ம் இடம்: அரசு ஊழியர் அதிருப்தி காரணமா?
June 7, 2024
திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புதிய பிரிவு பயன்பாட்டிற்கு வந்தது
June 7, 2024
திருச்சி விமான நிலையத்தில் ரூ 43 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கம் பறிமுதல், ஒருவர் கைது
June 7, 2024
கலவர பூமியான பத்திர பதிவு அலுவலகம் -ஒரே இடத்தை இரண்டு பேருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக வாக்குவதம் , கைகலப்பு
June 6, 2024
கஞ்சா கடத்தி வந்த லாரியுடன் கடத்தி வந்த நபர்களும் கைது
June 6, 2024
ஊருக்குள் நடமாடும் சிறுத்தை
June 6, 2024
யானைகளால் சேதமான குடியிருப்புகள்
June 6, 2024
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை இன்று மாலை 4 மணிக்கு சந்திக்கிறது இந்திய தேர்தல் ஆணைய குழு
June 6, 2024
பந்தயத்தில் தோல்வி – நடுரோட்டில் மொட்டை
Related Articles
மோதலில் ஆண்புலி மரணம் – கர்நாடகா
April 22, 2024
LIVE: கோவையில் பிரதமர் மோடி!
April 10, 2024
Check Also
Close
-
மனம் வருத்தப்படுத்திருந்தால் பொறுத்தருள்க!! அமைச்சர் கே.என்.நேருNovember 27, 2021