திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அச்ச ராஜாக்கப்பட்டியில் நெடு நாட்களாக தங்களது தேவைகளையும் குறைபாடுகளையும் கண்டு கொள்ளாமல் அலைக்கழித்த காரணத்தால் தாங்கள் இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலை முற்றிலுமாக புறக்கணித்து எங்களது எதிர்ப்பை தெரிவிக்கின்றோம் மேலும் இதே நிலை நீடித்தால் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் அதனால் தற்போது அந்தப் பகுதிக்கு வரைந்த வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் அந்தப் பகுதி மக்களிடையே வாக்கு அளிக்க செல்லுமாறு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர் இறுதிவரை வாக்களிக்க செல்லப் போவது இல்லை என உறுதியாக இருக்கும் பொதுமக்கள் பி டி ஓ குறைகளை சரிசெய்து தருகிறோம் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்
Read Next
2 days ago
வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது
2 days ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
4 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
5 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
5 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
5 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
6 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
6 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
6 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
7 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
Related Articles
கேரளா விமான விபத்து கடைசி நிமிட திக் திக் காட்சிகள்”
August 9, 2020
நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை
November 28, 2024
சாய்ந்த வாழை மரங்களால் விவசாயிகள் கவலை
December 10, 2024
Check Also
Close
-
திமுக சார்பில் முப்பெரும் விழாNovember 30, 2024