திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்போது கோடை கால சீசன் துவங்கி உள்ளது இந்நிலையில் விடுமுறை நாள் என்பதால் அதிக சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலை நோக்கி படையெடுத்துள்ளனர் இதனால் கொடைக்கானலில் இருந்து சுமார் பெருமாள் மலை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது பல மணி நேரமாக காத்திருந்தும் மேலே செல்ல முடியாததால் பல சுற்றுலா பயணிகள் பாதியிலேயே வீடு திரும்பும் அவல நிலை தற்போது கொடைக்கானலில் ஏற்பட்டுள்ளது இந்த போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Read Next
2 days ago
வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது
2 days ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
4 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
5 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
5 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
5 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
6 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
6 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
6 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
7 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
Related Articles
விழா மேடை திறப்பு விழா.
November 23, 2024
சுற்றுவட்டார பகுதியில் மழை; குளிர்ச்சியான சூழல்
November 30, 2024
சென்னை- கடற்கறை எழும்பூர் இடையே நான்காவது ரயில்பாதை
August 31, 2020
பிரபல நடிகர் திடீர் மரணம் திறையுலகம் அஞ்சலி
May 22, 2023
Check Also
Close
-
பா.ஜ.,வில் சேருகிறார் நடிகை குஷ்பு?*September 27, 2020