வீரகேரளம்புதூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் பணிக்கு காலதாமதமாக வருவதை அறிந்த நமது செய்தியாளர் அவர்கள் ஆதாரத்துடன் வீடியோ எடுத்தார் உடனே சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் அங்கு பணிபுரியும் அரசு ஊழியர்கள் நமது செய்தியாளரை மிரட்டும் தோரணையில் இங்கு பெண்களை படம் எடுத்ததாக வீ.கே.புதூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிப்போம் என்று அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளனர் இப்படி தொடர்ந்து அரசு ஊழியர்கள் செய்தியாளர்களை மிரட்டல் விடுத்து வருகின்றனர் இது ஊடகதுறைக்கு மிகவும் அச்சுறுத்தல் ஆன வண்மையான செயல் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பாக கோரிக்கை முன் வைக்கிறோம் . விசில் செய்தியாளர் திருமுருகன்
Read Next
1 week ago
கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நிலத்தை மீட்ட அதிகாரிகள் – உதவி ஆணையர் தலைமையில் அதிரடி நடவடிக்கை
1 week ago
மர்மமான முறையில் இறந்து கிடந்த தேசிய பறவைகள்
2 weeks ago
கன்னியாகுமரி: காவல்துறை விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டியில் மார்த்ததாண்டம் எழில் குழுவுக்கு முதல் பரிசு
2 weeks ago
தென்காசி மாவட்டத்துக்கு இரு நாட்கள் ஆரஞ்ச் அலெர்ட்… தீவிர ஆய்வில் கலெக்டர்
2 weeks ago
தென்காசி : மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி மற்றொரு குழந்தை படுகாயம்!
2 weeks ago
கோழி குஞ்சு தருவதாக மோசடி- பட்டாலியன் போலீஸ் மீது புகார்
2 weeks ago
கள்ள மதுபான விற்பனை – கோவில் திருவிழாவில் குடிமகன்களால் பிரச்சனை – கோபமுற்ற பெண்கள் மதுபானம் விற்ற டீக்கடைக்குள் இருந்த மதுபான பெட்டிகளை அள்ளி சென்று சாலையில் போட்டு ஆர்ப்பாட்டம்
2 weeks ago
மாஞ்சோலையில் குவிந்த யானைக் கூட்டம் இன்றுதொழிலாளர்கள் அச்சம்!
2 weeks ago
தபால் நிலையத்தில் 30 லட்சம் வரை மோசடி- பொதுமக்கள் முற்றுகை
2 weeks ago
அனுமதியின்றி இயங்கும் விடுதிகளிள் – சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக தகவல் – கண்டுகொள்ளாத காவல்துறை , வனத்துறை , வருவாய்துறை
Related Articles
போளூரில் பேக்கரியில் கேக் சாப்பிட்டவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி
November 25, 2024
நாகை அருகே கொத்தடிமையாக ஆடு மேய்த்த 14 வயது சிறுவனை மீட்பு ; கோட்டாட்சியரிடம் ஒப்படைத்த சைல்டு லைன் அமைப்பினர்.
June 11, 2021
சிறுபாலம் கட்டும் பணி
November 25, 2024
தற்கொலைக்கு முயன்ற காவல் ஆய்வாளர்!
August 23, 2022