கடலூர் மாவட்ட செய்தியாளர் ரவி .. லண்டனில் இருந்து பொழுதுபோக்கு அம்சமாக திகழும் லண்டனில் உள்ள கிளாண்டன் கடற்கரை. சுகாதரத்துடனும் மற்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அங்குள்ள கடலில் குளித்து மகிழம் காட்சி வெகு அழகாக உள்ளது கடற்கரை பகுதியில் .. கடலின் மேல் மிக அழகாக வடிவமைக்க கட்டிடம் மற்றும் உணவகங்கள் தங்கும் விடுதிகள் என பல்வேறு வசதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அங்குள்ள ரெயில் வண்டி பயணம் இராட்டின விளையாட்டு என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்து உள்ளதால் அனைத்து மக்களும் இப்பகுதியில் உல்லாச பொழுதை கழிக்க. .குவிந்துள்ளனர்
பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று
1 week ago
பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் – விபத்துக்கள் நடந்தும் வேடிக்கை பார்க்கும் போக்குவரத்து காவல் துறை
2 weeks ago
திமுக எம்எல்ஏவிற்க்கு நெருக்கமான இடத்தில் வாலிபர் மர்ம மரணம்!
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
2 weeks ago
சுற்றுலா பயணிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
2 weeks ago
கொடி கட்டி பறக்கும் ரேசன் பொருட்கள் விநியோக முறைகேடு
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
2 weeks ago
வங்கி கடனை கட்டாததால் தனியார் மெட்ரிக் பள்ளிக்கு சீல் வைக்க நீதிமன்ற குழுவினர் வந்தபோது மாணவர்கள் மாடியில் ஏறி நின்று குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்
2 weeks ago
ஒன்னு வாங்கினா ஒன்னு ஃப்ரீ – ப்ரியாணி வாங்க அலைமோதிய மக்கள்
2 weeks ago
மிரட்டுவதாக கூறி ஆடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்