சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் இலுப்பை தோப்பு , பேருந்து நிறுத்தம் அருகே, நேற்று மாலை தண்ணீர் குடிக்க வந்த சிறுமி, ஸ்வேதா வயது, 10, அந்த வழியாக மணல் ஏற்றி வந்த, டிப்பர் லாரியில் அடிப்பட்டு உடல் சிதறிய நிலையில் சிறுமி இறந்து கிடந்தார்,. இந்த தகவல்களை கேள்விப்பட்ட சிறுமியின் தந்தை, அருள்தாஸ் தாய், மேரி, மற்றும் இவர்களின் உறவினர்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுப்பட்டனர், உடனடியாக கெங்கவல்லி, காவல் துறையினர் விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுப்பட்ட மக்களை சமாதானம் செய்து டிப்பர், ஒட்டுநரை விரைவில், கைது செய்வோம் என்று காவல்துறை உறுதியளித்ததன் பேரில், சாலை மறியலை கைவிட்டனர் இதனால் இப்பகுதில் சுமார், 2 மணி ,நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது, இச்சம்பவத்தால் இப்பகுதியில் உள்ள மக்களை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விசில் செய்தியாளர் திருமுருகன்
Read Next
2 days ago
போதை கும்பல் தலைவனை கடத்திய வழக்கில் விடுவிக்க கோரி பிரபல ரவுடி ராக்கெட் ராஜா தாக்கல் செய்த மனு சேலம் கோர்ட்டில் தள்ளுபடி
2 days ago
அயன்சிங்கம்பட்டி பகுதியில் மீண்டும் சுற்றித்திரியும் கரடி
2 days ago
விக்கிரமசிங்கபுரம் ப்ளீச்சிங் பவுடர் வாங்க 35 லட்சம் நிதி ஒதுக்கீடு? கொந்தளித்த கவுன்சிலர்கள்
2 days ago
இடுக்கியை கலக்கும் தமிழக கலெக்டர் விக்னேஷ்வரி ஐஏஎஸ்
3 days ago
மொத்தம் 50000 கோடி சொத்து… அமலாக்க துறை வலையில் கே.என். நேரு..
3 days ago
பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது
3 days ago
இனி பயங்கரவாதிகள் ஊடுருவல் உடனடியாக தெரிந்துவிடும்
3 days ago
பிரசவத்திற்கு 5000 ரூபாய் லஞ்சம் கேட்ட செவிலியர் – தர மறுத்ததால் ஆபாசமாக திட்டிய வீடியோ வைரல்
3 days ago
*ரேஷன் கடையில் வயதான முதியவரின் கைரேகை பதியவில்லை : எனவே அரிசியும் கிடைக்கவில்லை : ரேஷன் கடை ஊழியர் என்ன செய்வார்? என்ற ஆதங்கத்தில் முதியவர் பேசும் ஆடியோ திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் வைரல்*
3 days ago
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குழியில் மண்ணை கொட்டி நிரப்பிய ஆட்டோ ஓட்டுனர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்..
Related Articles
மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் விழா
November 28, 2024
பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
November 28, 2024
கடையநல்லூர் தங்கச் சங்கிலி மாயமானதால் பரபரப்பு.
November 20, 2024
Check Also
Close