தென்காசி மாவட்டம் சுரண்டை பேரூராட்சி பகுதியில் சுரண்டை காமராஜர் காய் கனி மார்கெட் அருகில் செயல்பட்டு வரும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ( SBI Bank ) சுரண்டை கிளை இந்த வங்கியில் பண வரவு செலவு பரிவர்த்தனை ரசீது ஆங்கிலம் ஹிந்தி மொழிகளில் மட்டுமே அச்சடிக்கப்பட்டுள்ளது அதில் தமிழ் மொழி இல்லை இது சம்பந்தமாக வங்கியில் பணம் எடுக்க சென்ற சமூக ஆர்வலர் இடையர்தவணை கிராமத்தை சேர்ந்த பிரம்மநாயகம் என்பவர் இது பற்றி வங்கி மேலாளர் சுதா ராகினி அவர்களிடம் ரசீதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதை புகார் தெரிவித்தார் இதுபற்றி முகநூலில் பதிவிட்டிருந்தார் அதை சுரண்டை பகுதி தென்காசி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தொகுதி செயலாளர் திரு.வின்சென்ட் ராஜ் திரு.பழனி கண்ணா சீனிவாசன் ராஜா பாலா ராஜன் மற்றும் பலர் வங்கிக்கு வந்து மேலாளர் அவர்களை சந்தித்து நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதை வலியுறுத்தி தமிழ் மொழியில் பண பரிவர்த்தனை ரசீது அச்சிடப்பட வேண்டும் என்று கூறி புகார் மனுவை அளித்தனர் அதை பெற்று கொண்ட வங்கி மேலாளர் இது சம்பந்தமாக மேலதிகாரிக்கு தகவல் அளித்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி கூறினார். விசில் செய்தியாளர் திருமுருகன்
Read Next
1 week ago
கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நிலத்தை மீட்ட அதிகாரிகள் – உதவி ஆணையர் தலைமையில் அதிரடி நடவடிக்கை
1 week ago
மர்மமான முறையில் இறந்து கிடந்த தேசிய பறவைகள்
2 weeks ago
கன்னியாகுமரி: காவல்துறை விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டியில் மார்த்ததாண்டம் எழில் குழுவுக்கு முதல் பரிசு
2 weeks ago
தென்காசி மாவட்டத்துக்கு இரு நாட்கள் ஆரஞ்ச் அலெர்ட்… தீவிர ஆய்வில் கலெக்டர்
2 weeks ago
தென்காசி : மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி மற்றொரு குழந்தை படுகாயம்!
2 weeks ago
கோழி குஞ்சு தருவதாக மோசடி- பட்டாலியன் போலீஸ் மீது புகார்
2 weeks ago
கள்ள மதுபான விற்பனை – கோவில் திருவிழாவில் குடிமகன்களால் பிரச்சனை – கோபமுற்ற பெண்கள் மதுபானம் விற்ற டீக்கடைக்குள் இருந்த மதுபான பெட்டிகளை அள்ளி சென்று சாலையில் போட்டு ஆர்ப்பாட்டம்
2 weeks ago
மாஞ்சோலையில் குவிந்த யானைக் கூட்டம் இன்றுதொழிலாளர்கள் அச்சம்!
2 weeks ago
தபால் நிலையத்தில் 30 லட்சம் வரை மோசடி- பொதுமக்கள் முற்றுகை
2 weeks ago
அனுமதியின்றி இயங்கும் விடுதிகளிள் – சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக தகவல் – கண்டுகொள்ளாத காவல்துறை , வனத்துறை , வருவாய்துறை
Related Articles
திண்டுக்கல்லில் மின்சாரம் தாக்கி ஆட்டோ டிரைவர் பலி*
May 16, 2024
நேரில் சென்று நிதி உதவி
December 7, 2024
Check Also
Close
-
கோவிலில் திருடிய 3 பேர் கைது.. பரபரப்புDecember 18, 2024