அம்பாசமுத்திரம் பாபநாசம் செல்லும் சாலை அருகே அம்பைரயில் நிலையம் உள்ளது. சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர் மாற்றுத்திறனாளி என்பது தெரியவந்துள்ளது
Read Next
23 hours ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
3 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
3 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
4 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
4 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
5 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
5 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
5 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
6 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
6 days ago
வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!
Related Articles
சாத்தனூர் அணையின் பாதுகாப்பு குறித்து அமைச்சர் ஆய்வு
December 2, 2024
மர்மமான முறையில் புலி உயிரிழப்பு
April 24, 2024
நடிகர் விஷால் ரசிகர்களின் மனிதநேயம்”
August 29, 2020
இரும்பு கிரில்களை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்
September 11, 2020
Check Also
Close
-
தமிழ் இலக்கிய திறனறி தேர்வில் மாணவர்கள் சாதனைDecember 22, 2024