தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியில் சற்று முன் சாமியார் ஒருவர் 3 இளம்பெண்களுடன் ஆறு மாத குழந்தையை எடுத்துச் சென்று அங்கு உள்ள வனப்பகுதிக்குள் சென்றுள்ளார் அப்போது பகுதியில் நின்றிருந்த சில இளைஞர்கள் அந்த சாமியாரை வழிமறித்து எங்கே செல்கிறீர்கள் என கேட்டதாகவும் அதற்கு அந்த சாமியார் முன்னுக்கு பிரனாக தகவல்களை தெரிவித்ததால் சந்தேகம் அடைந்த இளைஞர்கள் சாமியாரை காவல் நிலையத்திற்கு வருமாரு அழைத்த தாகவும் அப்போது அந்த சாமியார் மற்றும் அவருடன் வந்திருந்த இளம் பெண்கள் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்ததாக கூறப்படுகிறத. போலீசாருக்கு தகவல் அளித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் அவர்களை அழைத்து சென்று விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன