பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது என்று வானிலை ஆராய்ச்சி நிபுணர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர் அதன் பெயரில் தமிழகம் முழுவதும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது சில இடங்களில் நிலச்சரிவு ஏற்படுகிறது இயற்கையை சுற்றுலாத்தலமான குற்றாலம் பகுதிகளிலும் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வருகிறது இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது குற்றாலம் பிரதான அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் கொட்டுகிறது ஆனால் பாதுகாப்பு பணியில் எந்த ஒரு காவல் துறையை அதிகாரிகளும் ஈடுபடவில்லை இன்று காலையில் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை உணராமல் குளித்து மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர் அங்கு பாதுகாப்பு பணியில் எந்த ஒரு காவல்துறையும் அதிகாரி இல்லை சுற்றுலா பயணிகளை ஆசையில் குளிக்க செல்கின்றனர் ஏற்கனவே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திடீர் வெள்ளத்தால் இரண்டு உயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது மாவட்ட நிர்வாகம் இதற்கு ஒரு தீர்வு காணுமா
Read Next
செய்திகள்
September 26, 2025
திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிக்கு போலிசார் உதவி
ஆன்மீகம்
September 26, 2025
குற்றாலநாதர் கோயிலில் மழைநீர் கசிவு
அரசியல்
September 26, 2025
வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக காத்திருப்பு போரட்டம்
செய்திகள்
September 25, 2025
சங்கரன்கோவில் அருகே மின்கம்பங்கள் அபாய நிலை- விவசாயிகள் கவலை
க்ரைம்
September 15, 2025
சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் தங்க நகை பறிப்பு- 2 பேர் கைது
செய்திகள்
September 9, 2025
பைக் மீது பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலி
September 26, 2025
திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிக்கு போலிசார் உதவி
September 26, 2025
குற்றாலநாதர் கோயிலில் மழைநீர் கசிவு
September 26, 2025
வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக காத்திருப்பு போரட்டம்
September 25, 2025
சங்கரன்கோவில் அருகே மின்கம்பங்கள் அபாய நிலை- விவசாயிகள் கவலை
September 25, 2025
திண்டுக்கல் தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல் செய்த அஞ்சல் அலுவலர் கைது
September 23, 2025
திண்டுக்கல்லில் ரூ.30.82 லட்சம் ஏல சீட்டு மோசடி- பெண் உட்பட இருவர் கைது
September 15, 2025
சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் தங்க நகை பறிப்பு- 2 பேர் கைது
September 10, 2025
நீதிமன்ற உத்தரவின்படி ரூ.1.7 கோடி மதிப்புள்ள கஞ்சா தீயில்யிட்டு எரிக்கப்பட்ட்து
September 9, 2025
பைக் மீது பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலி
August 27, 2025
முகூர்த்த தினத்தை முன்னிட்டு வாழை இலையின் விலை திடீரென உயர்வு
Related Articles
எடப்பாடி தலைமையிலான அதிமுக காணாமல் போகும்: அண்ணாமலை
April 13, 2024
Check Also
Close
-
எச்சரிக்கை!! முதல் காவு வாங்கியது ஓமைக்ரான்!!December 31, 2021

