திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அச்ச ராஜாக்கப்பட்டியில் நெடு நாட்களாக தங்களது தேவைகளையும் குறைபாடுகளையும் கண்டு கொள்ளாமல் அலைக்கழித்த காரணத்தால் தாங்கள் இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலை முற்றிலுமாக புறக்கணித்து எங்களது எதிர்ப்பை தெரிவிக்கின்றோம் மேலும் இதே நிலை நீடித்தால் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் அதனால் தற்போது அந்தப் பகுதிக்கு வரைந்த வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் அந்தப் பகுதி மக்களிடையே வாக்கு அளிக்க செல்லுமாறு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர் இறுதிவரை வாக்களிக்க செல்லப் போவது இல்லை என உறுதியாக இருக்கும் பொதுமக்கள் பி டி ஓ குறைகளை சரிசெய்து தருகிறோம் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்
Read Next
4 hours ago
தென்காசி கும்பாவிசேகம் நேரடி காட்சிகள்!
5 hours ago
பாம்பன் பாலம் – உருவான வரலாறு
14 hours ago
கள்ள துப்பாக்கிகள் தாராளம் – ஒருவர் கொலை மறைப்பு என அடுக்கடுக்கான வனக் குழு தலைவரின் புகார் ஆடியோவால் பரபரப்பு
16 hours ago
அம்பை அருகே ரெயிலில் ஏற முயற்சித்த போது பிளாட்பாரத்தில் தவறி விழுந்த பயணி – பையில் இருந்த செல்போன் வெடித்ததால் பரபரப்பு
16 hours ago
*சாம்பவர்வடகரையில் கிணற்றில் சகோதரிகள் சடலமாக மீட்பு கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை!*
16 hours ago
சேரன்மகாதேவியில் இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல் – சிசிடிவி காட்சிகள் வைரல்
3 days ago
தென்காசியில்வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற கோரி – த.வெ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
3 days ago
தர்மபுரியில் யானை வேட்டை; கை விலங்குடன் தப்பியவர் சடலமாக மீட்பு
3 days ago
மான் வேட்டை – 4 பேர் கைது
4 days ago
வாக்கி டாக்கி இருக்கு – ஆனா பேசத்தான் முடியாது – பல லட்ச ரூபாய் மக்கள் வரிப்பணம் காலி
Related Articles
விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்களை திருடிய நபர் – திருடனை பிடித்த காவல் துறையினருக்கு பாராட்டு க
August 4, 2024
ஐந்து லட்சம் ஏக்கர் பயிர்கள் மழையால் பாதிப்பு..!
December 8, 2020
சுற்றி வளைக்கப்பட்ட வேட்டை கும்பல் – வனத்துறையினர் அதிரடி
October 6, 2024
Check Also
Close
-
திமுகவினர் கொண்டாட்டம்November 28, 2024