தென்காசி மாவட்டம் குற்றாலம் வாஞ்சிநகர் பகுதியில் நேற்று இரவு மதபோதகர் ஒருவரை காரில் இருந்து இறக்கி அவரை தாக்கி அவரிடமிருந்து செல்போன் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றதாக தகவல் பரவ நள்ளிரவு சம்பவ இடத்திற்க்கு மாவட்ட எஸ்பி சாம்சன் நேரில் சென்று விசாரணை செய்தார் கொள்ளை கும்பலை பிடிக்க தனிபடை அமைத்து தேடபட்டு வந்த நிலையில் கொள்ளை சம்பவம் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது மதபோதகரை ஓரினசேர்க்கைக்காக வரவழைத்து பின்னர் அவருக்கு தெரியாமல் செல்போனில் படம் பிடித்து அவரை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்த்தாக கூறபடுகிறது கொள்ளை கும்பல் ஒரின சேர்க்கை என மொபைல் ஆப்பில் பதிவிட்டு மதபோதகரை வரவழைத்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது இது தொடர்பாக குற்றாலம் காசிமேஜர் புரம் பகுதியை சேர்ந்த கனேசன் என்பவளை குற்றாலம் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் குற்றவாளி மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குற்றவாளி மீது போலீசார் தொடர் கண்காணிப்பு இல்லாத்தே இச்சம்பவத்தின் காரணமாக அமைந்துள்ளது ஏற்கனவே இது போன்ற குற்றசெயலில் ஈடுபட்டு வருவதாக செய்தியை வெளியிட்ட செய்தியாளருக்கு இவன் கொலை மிரட்டல் விடுத்தவன் என்பது குறிப்பிடதக்கது
Read Next
செய்திகள்
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
க்ரைம்
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
5 days ago
பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று
6 days ago
பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் – விபத்துக்கள் நடந்தும் வேடிக்கை பார்க்கும் போக்குவரத்து காவல் துறை
2 weeks ago
திமுக எம்எல்ஏவிற்க்கு நெருக்கமான இடத்தில் வாலிபர் மர்ம மரணம்!
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
2 weeks ago
சுற்றுலா பயணிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
2 weeks ago
கொடி கட்டி பறக்கும் ரேசன் பொருட்கள் விநியோக முறைகேடு
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
2 weeks ago
வங்கி கடனை கட்டாததால் தனியார் மெட்ரிக் பள்ளிக்கு சீல் வைக்க நீதிமன்ற குழுவினர் வந்தபோது மாணவர்கள் மாடியில் ஏறி நின்று குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்
2 weeks ago
ஒன்னு வாங்கினா ஒன்னு ஃப்ரீ – ப்ரியாணி வாங்க அலைமோதிய மக்கள்
2 weeks ago
மிரட்டுவதாக கூறி ஆடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்
Related Articles
மக்களவையில் கேள்வி எழுப்பிய கள்ளக்குறிச்சி எம்பி
December 6, 2024
ஏரி சீரமைக்கும் பணி தொடக்கம்
December 7, 2024
மழைநீர் வெளியேற்றும் பணி தீவிரம்
December 2, 2024
திருவண்ணாமலைக்கு 4, 089 சிறப்பு பேருந்துகள்
December 8, 2024
Check Also
Close