தென்காசி மாவட்டம் தென்காசி கொல்லம் தேசிய நெடுஞ்சாலை இலஞ்சி முக்கூடல் ஆற்று பாலம் அருகே தடுப்பு கம்பிகள் மற்றும் தடுப்புச் சுவர்கள் இல்லாமல் உயிர் வழி வாங்க துடிக்கும் அபாய பள்ளம் இரவு நேரங்களில் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா மற்றும் உள்ளூர் வாகனங்களை பதம் பார்க்கும் பள்ளம் மாவட்ட நிர்வாகம் துரித முறையில் நடவடிக்கை எடுத்து தடுப்பு கம்பிகளை விரைவாக அமைக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் விரும்புகின்றனர் கடந்த மூன்று வருடத்திற்கு முன் இருந்த ஆற்றுப் பாலத்தின் தடுப்பு கம்பிகள் ஆங்காங்கே கீழே கிடக்கிறது மீண்டும் அத்தடுப்பு கம்பிகளை ஆபத்தில் இருக்கும் பகுதிகளில் மாற்றி அமைக்க வேண்டும் என விரும்புகின்றனர் விசில் செய்தி பிரிவு
Read Next
செய்திகள்
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
க்ரைம்
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
7 days ago
பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று
1 week ago
பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் – விபத்துக்கள் நடந்தும் வேடிக்கை பார்க்கும் போக்குவரத்து காவல் துறை
2 weeks ago
திமுக எம்எல்ஏவிற்க்கு நெருக்கமான இடத்தில் வாலிபர் மர்ம மரணம்!
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
2 weeks ago
சுற்றுலா பயணிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
2 weeks ago
கொடி கட்டி பறக்கும் ரேசன் பொருட்கள் விநியோக முறைகேடு
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
2 weeks ago
வங்கி கடனை கட்டாததால் தனியார் மெட்ரிக் பள்ளிக்கு சீல் வைக்க நீதிமன்ற குழுவினர் வந்தபோது மாணவர்கள் மாடியில் ஏறி நின்று குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்
2 weeks ago
ஒன்னு வாங்கினா ஒன்னு ஃப்ரீ – ப்ரியாணி வாங்க அலைமோதிய மக்கள்
2 weeks ago
மிரட்டுவதாக கூறி ஆடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்
Related Articles
அணையில் நீர் திறப்பு
December 4, 2024
சாத்தனூர் அணையின் பாதுகாப்பு குறித்து அமைச்சர் ஆய்வு
December 2, 2024
Check Also
Close