தென்காசி மாவட்டம் சுரண்டை பேரூராட்சி பகுதியில் சுரண்டை காமராஜர் காய் கனி மார்கெட் அருகில் செயல்பட்டு வரும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ( SBI Bank ) சுரண்டை கிளை இந்த வங்கியில் பண வரவு செலவு பரிவர்த்தனை ரசீது ஆங்கிலம் ஹிந்தி மொழிகளில் மட்டுமே அச்சடிக்கப்பட்டுள்ளது அதில் தமிழ் மொழி இல்லை இது சம்பந்தமாக வங்கியில் பணம் எடுக்க சென்ற சமூக ஆர்வலர் இடையர்தவணை கிராமத்தை சேர்ந்த பிரம்மநாயகம் என்பவர் இது பற்றி வங்கி மேலாளர் சுதா ராகினி அவர்களிடம் ரசீதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதை புகார் தெரிவித்தார் இதுபற்றி முகநூலில் பதிவிட்டிருந்தார் அதை சுரண்டை பகுதி தென்காசி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தொகுதி செயலாளர் திரு.வின்சென்ட் ராஜ் திரு.பழனி கண்ணா சீனிவாசன் ராஜா பாலா ராஜன் மற்றும் பலர் வங்கிக்கு வந்து மேலாளர் அவர்களை சந்தித்து நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதை வலியுறுத்தி தமிழ் மொழியில் பண பரிவர்த்தனை ரசீது அச்சிடப்பட வேண்டும் என்று கூறி புகார் மனுவை அளித்தனர் அதை பெற்று கொண்ட வங்கி மேலாளர் இது சம்பந்தமாக மேலதிகாரிக்கு தகவல் அளித்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி கூறினார். விசில் செய்தியாளர் திருமுருகன்
Read Next
செய்திகள்
12 hours ago
அரிதாகி வரும் நீலக்குறிஞ்சி மலர்கள்
க்ரைம்
4 days ago
தூங்கும் பெரியகுளம் நகராட்சி நிர்வாகம்
4 days ago
தற்கொலை செய்து இறந்த நபர்களுக்கு உடல் நல சான்றிதழ் வழங்கிய மருத்துவர்
4 days ago
போதை கும்பல் தலைவனை கடத்திய வழக்கில் விடுவிக்க கோரி பிரபல ரவுடி ராக்கெட் ராஜா தாக்கல் செய்த மனு சேலம் கோர்ட்டில் தள்ளுபடி
4 days ago
அயன்சிங்கம்பட்டி பகுதியில் மீண்டும் சுற்றித்திரியும் கரடி
4 days ago
விக்கிரமசிங்கபுரம் ப்ளீச்சிங் பவுடர் வாங்க 35 லட்சம் நிதி ஒதுக்கீடு? கொந்தளித்த கவுன்சிலர்கள்
3 hours ago
கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகளில் நல சங்கத்தின் சார்பில் விழிப்புணர்வு
12 hours ago
அரிதாகி வரும் நீலக்குறிஞ்சி மலர்கள்
12 hours ago
நக்சல் நடமாட்டம் உள்ளதா – வனப்பகுதிகளில் மூன்று மாநில சிறப்பு காவல் படையினர் கண்காணிப்பு
22 hours ago
விருதுநகர் அருகில் ராட்டினத்திலிருந்து விழுந்த பெண் – படுகாயம்
1 day ago
தென்காசி மாவட்டம் முப்பதாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கடையம் பெண் காவல் ஆய்வாளர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது
4 days ago
தூங்கும் பெரியகுளம் நகராட்சி நிர்வாகம்
4 days ago
தற்கொலை செய்து இறந்த நபர்களுக்கு உடல் நல சான்றிதழ் வழங்கிய மருத்துவர்
4 days ago
போதை கும்பல் தலைவனை கடத்திய வழக்கில் விடுவிக்க கோரி பிரபல ரவுடி ராக்கெட் ராஜா தாக்கல் செய்த மனு சேலம் கோர்ட்டில் தள்ளுபடி
4 days ago
அயன்சிங்கம்பட்டி பகுதியில் மீண்டும் சுற்றித்திரியும் கரடி
4 days ago
விக்கிரமசிங்கபுரம் ப்ளீச்சிங் பவுடர் வாங்க 35 லட்சம் நிதி ஒதுக்கீடு? கொந்தளித்த கவுன்சிலர்கள்
3 hours ago
கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகளில் நல சங்கத்தின் சார்பில் விழிப்புணர்வு
12 hours ago
அரிதாகி வரும் நீலக்குறிஞ்சி மலர்கள்
12 hours ago
நக்சல் நடமாட்டம் உள்ளதா – வனப்பகுதிகளில் மூன்று மாநில சிறப்பு காவல் படையினர் கண்காணிப்பு
22 hours ago
விருதுநகர் அருகில் ராட்டினத்திலிருந்து விழுந்த பெண் – படுகாயம்
Related Articles
மெரினா கடற்கரையில் ஒதுங்கிய சடலம்!
September 14, 2023
முள்ளிப்பட்டு ஊராட்சியில் கிராம சபை கூட்டம்.
November 24, 2024
Check Also
Close
-
தமிழ் இலக்கிய திறனறி தேர்வில் மாணவர்கள் சாதனைDecember 22, 2024