கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி அருகே இன்று மாலை தென்காசியில் இருந்து ஶ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்று கொண டிருந்த காரும் கடையநல்லூரில் இருந்து தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்த ஆட்டோவும் நேருக்கு நேராக மோதி விபத்து ஏற்பட்டதால் ஆட்டோவில் பயணம் செய்த ஐந்துக்கும் மேற்ட்டவர்களுக்கு பலத்தகாயம்ஏற்பட்டது இதடையடுத்து காயமுற்றவர்களை தென்காசி அரசெ பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் விபத்து குறித்து கடையநல்லூர் போலிசார் விசாரித்து வருகின்றனர் இந்த விபத்து காரணமாக சுமார். ஓரு மணிநேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கபட்டது
Read Next
க்ரைம்
February 2, 2026
பைனான்ஸியர் வீட்டின் முன்பு வெட்டி படுகொலை
விமர்சனங்கள்
February 1, 2026
வாடகைக்கு விடப்படும் வீட்டு உபயோக சிலிண்டர்கள்
4 days ago
சிக்கிய கருப்பு ஆடு – கண்காணித்து பிடித்த உத்தரப் பிரதேச மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படை அதிகாரிகள்
4 days ago
பொதுமக்களுக்கு வழங்கும் குடிநீரை தனது சொந்த விளம்பரத்திற்காக பயன்படுத்தும் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மீது புகார்
4 days ago
குளங்களில் அனுமதியின்றி மண் திருட்டால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் அச்சம் வேடிக்கை பார்க்கும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம்
4 days ago
தமிழகத்தில் முதன்முறையாக பூண்டு கண்காட்சி
4 days ago
முறையாக பயன்படுத்தப்படாத சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழு வசூல் – குப்பை மேடாக மாறிவரும் சிறுமலை மலை பகுதி
4 days ago
களைகட்டும் சூதாட்டம் – கண்டுகொள்ளாத காவல்துறை
February 3, 2026
மலைப்பகுதியில் தனியாரால் கட்டப்பட்ட அணையை இடிக்கக் கூடாது – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
February 2, 2026
வன நிலம் ஆக்கிரமிப்பு – பொதுப்பணித்துறைக்கு நிகராக கட்டப்பட்ட சட்டவிரோத தடுப்பணைகள் – பொங்கியெழுந்த விவசாயிகள் – இடிக்கப்படும் தடுப்பணைகள்
February 2, 2026
பைனான்ஸியர் வீட்டின் முன்பு வெட்டி படுகொலை
February 1, 2026
வாடகைக்கு விடப்படும் வீட்டு உபயோக சிலிண்டர்கள்
Related Articles
வாணியம்பாடி நகராட்சி வார்டு எண்-28-ல் ஒட்டுமொத்த தூய்மை பணி மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்
September 5, 2020
பல திருட்டு வழக்குகளில் தொடர்புடைய திருடன் பூந்தமல்லியில் கைது
September 5, 2020
நச்சு விஷம் குடித்து தற்கொலை
December 10, 2024
சிக்கிய அமீர் வறுத்தெடுக்கும் என்சிபி
April 2, 2024
Check Also
Close