superadmin

க்ரைம்

தென்காசி கொலை வழக்கில் திடீர் திருப்பம்! கொலையில் மனைவியே ஈடுபட்ட அம்பலம்

https://visilmedia.in/?p=16519 நேற்று நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கணவன் மனைவியை வழிமறித்து நகையை கொள்ளையடிக்கும் போது ஏற்பட்ட கைகலப்பில் கணவர் அடித்து கொல்லபட்டார் என் இறந்து…

Read More »
க்ரைம்

தென்காசியில் பயங்கரம் இருசக்கரவாகனத்தில் சென்ற தம்பதியை தாக்கி நகை கொள்ளை !கொள்ளையர்கள் தாக்கியதில் கணவர் உயிரிழப்பு

சங்கரன்கோவில் அருகே இரு சக்கர வாகனத்தில் மனைவியுடன் வந்த வாலிபர் அடித்துக் கொலை. நகைகளை பறித்த மர்ம கும்பல் வெறிச்செயல். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வென்றிலிங்கபுரம்…

Read More »
செய்திகள்

முதல்வரின் தாயாரை சந்இத்த ஆளுநர் !

கலைஞரின் துணைவியார் தயாளு அம்மாளை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

Read More »
செய்திகள்

கெட்டுபோன மாமிசம் ஓட்டல்களில் அதிரடி சோதனை !

!தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் அம்மா பெயர் கொண்ட ஹோட்டலில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர் அதில் பழைய உணவுப் பொருளான மட்டன் சிக்கன்…

Read More »
க்ரைம்

குற்றாலத்தில் பயங்கரம் துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை!

சற்று முன் பரபரப்பு தகவல் குற்றாலத்தில் துப்பாக்கியால் சுட்டு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். பழைய குற்றாலம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த சப்…

Read More »
சுற்றுலா

மேக்கரை தேவை அக்கரை!

தென்காசி மாவட்டம் அன்மையில் பெய்த கன மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு உயிரபலி ஏற்பட்டது இதன் காரணமாக சுற்றுலாவாசிகளுக்கு அருவிகளில் குளிப்பதற்கான தடை விதிக்கபட்டது.…

Read More »
செய்திகள்

விவசாயிகளை வேதனைக்குள்ளாக்கும் காட்டுயானைகள்

செங்கோட்டை அருகில் உள்ள கற்குடி கிராமத்தில் வனப்பகுதியில் இருந்து யானைகள் தென்னந்தோப்புகளில் இறங்கி பல விவசாயிகளின் விவசாய நிலங்களில் உள்ள தென்னை மரங்களை கடந்த ஒரு மாத…

Read More »
கோக்கு மாக்கு

IAS அதிகாரிகள் இடமாற்றம்

6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் சென்னை: 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளராக டி.எஸ்.ஜவகர்…

Read More »
செய்திகள்

கேரளாவில் பலத்த மழை பக்தர்கள் வெளியேற்றம்!

கேரளாவில் பலத்த மழை காரணமாக பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது சன்னிதானத்தில் உள்ள அனைத்து பக்தர்களும்…

Read More »
கோக்கு மாக்கு

நிதி வழங்கிய எவரெஸ்ட் கல்வி நிறுவனம் !

தென்காசி மாவட்ட ஆட்சியர் திரு. P. ஆகாஷ் IAS சாரல் திருவிழா மற்றும் புத்தக திருவிழா நடத்துவதற்கான நன்கொடையாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள் என்ற அறிவிப்பை தொடர்ந்து எவரெஸ்ட் கல்வி…

Read More »
செய்திகள்

மத நல்லிணக்க ஒற்றுமைக்காக அனைத்து மத தலைவர்களும் ஒன்றினைய வேண்டும் -தேசிய பாதுகாப்பு ஆலோசகர் !

நாட்டில் மதம் மற்றும் சித்தாந்தத்தின் பெயரால் வெறுப்பு பரவுவது குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சனிக்கிழமை கவலை தெரிவித்தார். டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில்…

Read More »
கோக்கு மாக்கு

செஸ் புறக்கணித்து சென்ற பாக்!

செஸ் ஒலிம்பியாட் தொடரை புறக்கணித்த பாகிஸ்தான் – சென்னையில் தங்கியிருந்த அந்நாட்டு வீரர்கள் சொந்த நாட்டுக்கு புறப்பட்டனர்

Read More »
கோக்கு மாக்கு

குற்றால அருவிகளில் மிதமான நீர்வரத்து சுற்றுலாவாசிகள் மகிழ்ச்சி !

Read More »
க்ரைம்

விஜய் ரசிகர் மன்ற தலைவரின் மகனுக்கு அரிவாள் வெட்டு பதட்டம்!

https://visilmedia.in/ திண்டுக்கல்லில் நடிகர் விஜய் ரசிகர் மன்ற தலைவர் எம் எல் தேவாவின் மகன் டான்ஸ் மாஸ்டர் மோகன் பிரகாஷ் 10 பேர் கொண்ட கும்பலால் கத்தி,…

Read More »
கோக்கு மாக்கு

குற்றால அருவிகளில் குளிப்பதற்கான தடைகள் நீக்கம்

சமீபத்தில் மலை பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ள பேருக்கு ஏற்பட்டு அருவிகளில் குளித்து கொண்டிருந்த சிலர் வெள்ளத்தில் அடித்து…

Read More »
Back to top button