திருப்பதி: ஆந்திர மாநிலம் குண்டூர் நகரத்தில் பட்டப்பகலில் ஒருவரிடமிருந்து 10 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற திருடர்கள் ஆந்திர மாநிலம் குண்டூரில் மூன்று ஆண்டுகளாக மிளகு வியாபாரியிடம் குமஸ்தாவாக பணிபுரிந்து வருகிறார் ஹரிபாபு இந்த நிலையில், இன்று நகரத்தில் இருக்கும் பட்டாபிபுரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மதுரையில் இருக்கும் HDFC வங்கிக்கு வந்து திரும்பி செல்லும் போது, கையில் பணத்தின் பை எடுத்துக்கொண்டு பைக்கில் திரும்பி செல்ல முயன்றார் அந்த நேரத்தில், ஒருவர் ஹரிபாபு இடம் வந்தார். மேலும் உங்கள் பணம் 20 ரூபாய் கீழே விழுந்து என்று கூற ஹரி பாபு பணத்தை பைக் மீது வைத்து அந்த 20 ரூபாய் எடுக்க கீழே குனிந்தான் அந்த சமயத்தில் மற்ற இருவர் பைக் மீது வந்து ஹரிபாபு பைக்கில் வைக்கப்பட்டிருந்த பையை சாதுரியமாக எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினர்.அந்த பையில் 10 லட்சம் ரூபாய் இருந்ததாக ஹரிபாபு போலீசாரிடம் கூறினார். இந்த திருட்டு சம்பவத்திற்கான காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது சினிமா படம் போன்று திருட்டு காட்சிகள் பதிவாகியிருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதன் அடிப்படையில் போலீசார் திருடர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்
தனியார் வளர்ப்பு யானை போக்குவரத்து அனுமதியில் முறைகேடு – வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை
7 days ago
குடும்ப கட்டுபாட்டு அறுவை சிகிச்சை என பிடிக்கப்பட்ட நாய்கள் – உணவு தண்ணீர் கொடுக்காமல் கொன்ற NGO – வேடிக்கை பார்க்கும் மத்திய , மாநில விலங்குகள் நலவாரியங்கள்
2 weeks ago
மாவட்ட ஆட்சி தலைவருக்கே விபூதி அடித்த கால்நடை பராமரிப்பு துறை
2 weeks ago
கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நிலத்தை மீட்ட அதிகாரிகள் – உதவி ஆணையர் தலைமையில் அதிரடி நடவடிக்கை
2 weeks ago
மர்மமான முறையில் இறந்து கிடந்த தேசிய பறவைகள்
2 weeks ago
கன்னியாகுமரி: காவல்துறை விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டியில் மார்த்ததாண்டம் எழில் குழுவுக்கு முதல் பரிசு
2 weeks ago
தென்காசி மாவட்டத்துக்கு இரு நாட்கள் ஆரஞ்ச் அலெர்ட்… தீவிர ஆய்வில் கலெக்டர்
2 weeks ago
தென்காசி : மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி மற்றொரு குழந்தை படுகாயம்!
2 weeks ago
கோழி குஞ்சு தருவதாக மோசடி- பட்டாலியன் போலீஸ் மீது புகார்
3 weeks ago
கள்ள மதுபான விற்பனை – கோவில் திருவிழாவில் குடிமகன்களால் பிரச்சனை – கோபமுற்ற பெண்கள் மதுபானம் விற்ற டீக்கடைக்குள் இருந்த மதுபான பெட்டிகளை அள்ளி சென்று சாலையில் போட்டு ஆர்ப்பாட்டம்