superadmin

செய்திகள்

கோவை திருமணம் செய்துகொள்வதாக கூறி கைம்பெண்ணை ஏமாற்றிய தொழிலதிபர் மீது வழக்கு பதிவு

கோவை பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கொள்வதாக கற்பழித்த ஆனந்த் சர்மா மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கோவை பீளமேட்டில் வசிக்கின்ற பெண் வெளிநாட்டில்…

Read More »
க்ரைம்

இரத்ததானம் போலீசாரை பயன்படுத்தி கொள்ளுங்கள் எஸ்பி ஜெயக்குமார்

தூத்துக்குடியில் ஆயுதப்படை ஆண் பெண் காவலர்கள் 200 பேர் ரத்ததானம்: மாவட்ட காவல்துறை சார்பில் வாட்ஸ்அப் எண் வழங்கப்பட்டு அவசரக் காலத்திற்கு காவலர்கள் இரத்ததானம் செய்ய ஏற்பாடு…

Read More »
அரசியல்

தென்காசி நகர இளைஞர் காங்கிரஸ் தலைவராக ரஃபிக் பின் அன்சாரி நியமனம்

இன்று 19-06-2021 தென்காசி நகர இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கான கடிதத்தை இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் வேளச்சேரி சட்ட மன்ற உறுப்பினர் திரு. ஹஸன் மெளலானா அவர்கள்…

Read More »
செய்திகள்

முதல்வருக்கு கோரிக்கை ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டும் -எதிர்ப்பு குழு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை…

Read More »
செய்திகள்

உப்பு உற்பத்தி கடும் வீழ்ச்சி ..சமாளிக்க குஜராத் உப்பு இறக்குமதி

தூத்துக்குடியில் தொடர் மழை போன்ற காரணங்களால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டதால் வரலாறு காணாத விதமாக உப்பின் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளதுடன் உப்புக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு…

Read More »
க்ரைம்

கோவில் மாடுகளை இலவசமாக வாங்கி தருவதாக கூறி மோசடி இருவர் கைது!

தூத்துக்குடிமாவட்டம் கோவில்பட்டி அருகே கோவில் மாடுகளை இலவசமாக தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட இருவரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

Read More »
அரசியல்

கோவில் பூசாரிகளுக்கு நலத்தி்ட்ட உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்!

முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் பிறந்த நாளையொட்டி திருக்கோவில்களில் மாத சம்பளம்மின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள்,பூசாரிகள்ளுக்கு ரூபாய் 4000 உதவிதொகை மற்றும் 10 கிலோ அரிசி உட்பட்ட 15…

Read More »
க்ரைம்

ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லபட்டாரா இளைஞர் போலீசார் விசாரணை

*ஆற்றுப் பாலம்வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்* *குற்றாலம்* *காவல்நிலையத்திற்கு உட்பட்ட இலஞ்சிபகுதியை* *சேர்ந்தவர் ராமசாமி இவர் கடந த 16ஆம் தேதி அப்பகுதியில் உள்ள மர அறுவை…

Read More »
செய்திகள்

காலையில் மதுவுக்கு எதிரான ஆர்பாட்டம் மாலையில் நண்பர்களுடன் கும்மாளம் வைரல் வீடியோ

டாஸ்மாக் கடைகளை திறப்பதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து பிஜேபி கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் பிஜேபி பிரமுகர் ஒருவர் காலையில. ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு அன்றே…

Read More »
கோக்கு மாக்கு

Test

Test 1

Read More »
க்ரைம்

சென்னை காவல்துறையின் மனித நேயம் -மனநலம் பாதிக்கபட்டு நோய் தொற்றுக்கு ஆளானவரை மீட்டு காப்பகத்தில் சேர்த்த நெகிழ்ச்சி சம்பவம்

இன்று 17 .6. 2021 காலை காவல் ஆணையரத்தில் கடந்த 12. 5 .2021 அன்று இராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உடல் நோய்வாய்ப்பட்டு மனநிலையும் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற…

Read More »
ஆன்மீகம்

குற்றாலத்தில் கோவில் நிர்வாக அலட்ச்சியத்தால் மிகபழமையான விநாயகர் சிலை திருட்டு !

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவத்தலங்களில் ஒன்று திருக்குற்றால நாதர் திருக்கோவில். இத்திருக்கோவிலின் ரத வீதி பகுதியில் அமைந்துள்ள ஏரல் விநாயகர். மற்றும் ராஜகோபுர விநாயகரும் என்று…

Read More »
சுற்றுலா

குற்றால அருவிகளில் குளிக்க தடை வாழ்வாதாரத்தை தொலைத்து நிர்க்கும் வியாபாரிகள்

தென்மேற்கு பருவ மழை காரணமாக ஆண்டு தோறும் ஜூன் மாதம் முதல்வாரத்தில் குற்றால சீசன் ஆரம்பமாகும் தென்பொதிகை மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் இந்த நீர்வீழ்சிக்கு ஆண்டு தோரும்…

Read More »
செய்திகள்

பல மேதைகளை உருவாக்கிய நூலகம் இன்று சமூக விரோதிகளின் உல்லாச தளமாகிவிட்டது அரசு கவனிக்குமா..?

கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார் கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும் என கல்வியின் மேன்மையை முன்னாள் முதல்வர் கருனாநிதி தமது…

Read More »
செய்திகள்

நல திட்ட உதவிகளை துவக்கி வைத்த சட்ட மன்ற உறுப்பினர் முக கவசம் குறித்தும் பேச்சு

இலவச அரிசி வழங்கிய இந்திய தேசிய லீக் . சிவகாசி முஸ்லீம் ஓடைத் தெரு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஏழை எளிய பொதுமக்களுக்கு இலவசமாக…

Read More »
Back to top button