கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

தொடரும் சட்ட விதிமீறல் – வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகம்

திண்டுக்கல் மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலா தளமாக மாறி வரும் சிறுமலை தனது இயற்கை அழகை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது . நடவடிக்கை எடுக்க வேண்டிய…

Read More »

என்ன செய்தும் வலி தீரவில்லை..

தடை ஏதுமில்ல. கரன்ஸி இருந்தால்.. குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு அருவிகளில் நீர் வரத்து அதிகமாவதால் அவ்வப்போது குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து வருகிறது ஆனால்…

Read More »

கும்பலாக சேர்ந்து வீட்டு கதவை உடைத்து கொலை மிரட்டல் – காவல்துறையும் உடந்தை என பாதிக்கப்பட்ட பெண் குற்றச்சாட்டு

விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூர் விருதுநகர் மாவட்டம் , ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜெசிந்தா ஞானகுமாரி . இவர் ஆதரவற்ற நாய்களுக்கு உணவளிப்பது , காயம்பட்ட தெருநாய்களை…

Read More »

ஈட்டி மரங்களை வெட்டி கடத்த நூதன முயற்சி – பிரபல கான்ட்ராக்டர் ராயன் உட்பட 10-க்கும் மேற்பட்ட தோட்ட உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி வரும் வனத்துறையினர்

நீலகிரி மாவட்டத்தில் ஈட்டி, சந்தனம், தேக்கு போன்ற விலை உயர்ந்த மரங்கள் அதிகளவில் உள்ளன. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள்‌ மட்டுமின்றி தனியாருக்குச் சொந்தமான நிலங்களிலும் இந்த வகை மரங்கள்…

Read More »

குப்பைமேடாக மாறி வரும் வண்டலூர் காப்பு காடுகள்

பிளாஸ்டிக் கழிவுகளை விழுங்கி உயிரிழக்கும் மான்கள் *வண்டலூர் காப்பு காடுகளை ஒட்டிய பகுதிகளில் தொடர்ந்து கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொள்ளும் மான் உள்ளிட்ட வன உயிரினங்கள் பரிதாபமாக…

Read More »

தகடுகள் வைத்து பரிகார பூஜை பூசாரி மீது பரபரப்பு புகார்

visilmedia கடையம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள பிரசித்திபெற்ற அத்ரி கோவிலில் தகடுகள் வைத்து பரிகார பூஜை பூசாரி மீது பரபரப்பு புகார் தென்காசி மாவட்டம் கடையம் அருகே…

Read More »

ஆட்டமாடா ஆடுநீங்க..அடாவடி வசூலுக்கு தடை!

கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறையுடன் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கும் மசோதாவுக்கு கவர்னர் ஆர்.ரவி ஒப்புதல். .கடன் வழங்கும் நிறுவனம் பதிவு சான்றிதழ் பெறாமல்…

Read More »

களக்காடு முண்டந்துறையில் மீண்டும் மரங்களை வெட்டி சாலை அமைப்பு – புலிகள் காப்பகத்தில் வனத்துறை செயலால் அதிர்ச்சி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையில் தெற்கே களக்காடு முதல் வடக்கே முண்டந்துறை வரை புலிகள் காப்பகம் செயல்படுகிறது. இங்கு சேர்வலாறு அணை அருகில்…

Read More »

மீண்டும் மீண்டும் தொடரும் சட்ட விதிமீறல் – மதுரை தனியார் யானை உரிமையாளரின் மெத்தனம் – நடவடிக்கை எடுக்காத வனத்துறை

மதுரை, கடச்சனேந்தல் கணேஷ் நகர் பகுதியில் உள்ள ராஜலஷ்மி என்பவரது பெயரில் உரிமம் பெறப்பட்ட தனியார் வளர்ப்பு யானை குஷ்மா கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடர்ந்து…

Read More »

புலிகள் காப்பகத்தில் மரங்கள் வெட்டி கடத்தல் – வன ஆர்வலர்கள் அதிர்ச்சி!

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கொடமாடியில், புதிய சாலை அமைப்பதாக கூறி, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதியின்றி வனத்துறையினரே அரியவகை மரங்களை…

Read More »

தனியார் வளர்ப்பு யானை போக்குவரத்து அனுமதியில் முறைகேடு – வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரையில் உள்ள தனியார் வளர்ப்பு யானை குஷ்மா . சமீபத்தில் இந்த யானை பல்வேறு கோவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கால்நடை மருத்துவரின் தகுதி சான்றிதழ் வழங்கியதன்…

Read More »

குடும்ப கட்டுபாட்டு அறுவை சிகிச்சை என பிடிக்கப்பட்ட நாய்கள் – உணவு தண்ணீர் கொடுக்காமல் கொன்ற NGO – வேடிக்கை பார்க்கும் மத்திய , மாநில விலங்குகள் நலவாரியங்கள்

சட்டவிரோதமாக தெருநாய்களை பிடித்து காற்றோட்டம் இல்லாத தகர செட்டில் அடைத்து வைத்து உணவு தண்ணீர் வழங்காததால் பிடிபட்ட நாய்கள் இறந்து தூர்நாற்றம் வீசியதால் பரபரப்பு திருநெல்வேலி மாவட்டம்…

Read More »

மாவட்ட ஆட்சி தலைவருக்கே விபூதி அடித்த கால்நடை பராமரிப்பு துறை

திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மாவட்ட விலங்குகள் வதை தடுப்பு சங்கம் (TN – 172 / 2008) 2008 -ம் ஆண்டு 13…

Read More »

கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நிலத்தை மீட்ட அதிகாரிகள் – உதவி ஆணையர் தலைமையில் அதிரடி நடவடிக்கை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் திரு குற்றால நாத சுவாமி திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட பல கோடி மதிப்பிலான விவசாய நிலங்கள் மற்றும் காலி மனை கடைகள், கட்டடங்கள், சத்திரங்கள்…

Read More »

மர்மமான முறையில் இறந்து கிடந்த தேசிய பறவைகள்

மனமகிழ் மன்ற வளாகத்தில் இறந்து கிடக்கும் தேசிய பறவை மனமகிழ் மன்ற நிர்வாகத்திற்கு பாதகம் இல்லாமல் வழக்கை முடித்த வனத்துறை – திரும்பி கூட பார்க்காத காவல்துறை…

Read More »
Back to top button