தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியில் சற்று முன் சாமியார் ஒருவர் 3 இளம்பெண்களுடன் ஆறு மாத குழந்தையை எடுத்துச் சென்று அங்கு உள்ள வனப்பகுதிக்குள் சென்றுள்ளார் அப்போது பகுதியில் நின்றிருந்த சில இளைஞர்கள் அந்த சாமியாரை வழிமறித்து எங்கே செல்கிறீர்கள் என கேட்டதாகவும் அதற்கு அந்த சாமியார் முன்னுக்கு பிரனாக தகவல்களை தெரிவித்ததால் சந்தேகம் அடைந்த இளைஞர்கள் சாமியாரை காவல் நிலையத்திற்கு வருமாரு அழைத்த தாகவும் அப்போது அந்த சாமியார் மற்றும் அவருடன் வந்திருந்த இளம் பெண்கள் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்ததாக கூறப்படுகிறத. போலீசாருக்கு தகவல் அளித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் அவர்களை அழைத்து சென்று விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
Read Next
செய்திகள்
September 26, 2025
திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிக்கு போலிசார் உதவி
ஆன்மீகம்
September 26, 2025
குற்றாலநாதர் கோயிலில் மழைநீர் கசிவு
அரசியல்
September 26, 2025
வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக காத்திருப்பு போரட்டம்
செய்திகள்
September 25, 2025
சங்கரன்கோவில் அருகே மின்கம்பங்கள் அபாய நிலை- விவசாயிகள் கவலை
க்ரைம்
September 15, 2025
சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் தங்க நகை பறிப்பு- 2 பேர் கைது
செய்திகள்
September 9, 2025
பைக் மீது பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலி
க்ரைம்
September 9, 2025
ரூ.10.73 கோடி மோசடி செய்த பெண் கைது
September 26, 2025
திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிக்கு போலிசார் உதவி
September 26, 2025
குற்றாலநாதர் கோயிலில் மழைநீர் கசிவு
September 26, 2025
வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக காத்திருப்பு போரட்டம்
September 25, 2025
சங்கரன்கோவில் அருகே மின்கம்பங்கள் அபாய நிலை- விவசாயிகள் கவலை
September 25, 2025
திண்டுக்கல் தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல் செய்த அஞ்சல் அலுவலர் கைது
September 23, 2025
திண்டுக்கல்லில் ரூ.30.82 லட்சம் ஏல சீட்டு மோசடி- பெண் உட்பட இருவர் கைது
September 15, 2025
சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் தங்க நகை பறிப்பு- 2 பேர் கைது
September 10, 2025
நீதிமன்ற உத்தரவின்படி ரூ.1.7 கோடி மதிப்புள்ள கஞ்சா தீயில்யிட்டு எரிக்கப்பட்ட்து
September 9, 2025
பைக் மீது பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலி
September 9, 2025
ரூ.10.73 கோடி மோசடி செய்த பெண் கைது
Related Articles
பழனியில் பிட்பாக்கெட் திருடர்கள் கைது
May 18, 2024
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மதிக்காத மதுபான விற்பனையாளர்கள்
April 18, 2024
ரேக்ளா பந்தயம் – அனுமதி இல்லாததால் நடவடிக்கை
May 20, 2024
Check Also
Close

