சிவகாசி சாணார்பட்டியில் பட்டாசு ஆலையில் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் திருட்டு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை சிவகாசி அருகே சாட்சியாபுரம் பகுதியை சேர்ந்த மாடசாமி வயது 49 அவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சாணார்பட்டியில் உள்ளது பட்டாசு உற்பத்தி செய்யப்படாத நிலையில் பராமரிப்பு பணிக்காக பட்டாசு தொழிற்சாலைக்கு சென்று பராமரிப்பு வேலை செய்தபோது சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் திருடு போனது தெரியவந்தது இது குறித்து எம் புதுப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Read Next
விமர்சனங்கள்
June 6, 2024
ஊருக்குள் நடமாடும் சிறுத்தை
விமர்சனங்கள்
June 6, 2024
யானைகளால் சேதமான குடியிருப்புகள்
அரசியல்
June 6, 2024
பந்தயத்தில் தோல்வி – நடுரோட்டில் மொட்டை
June 7, 2024
இந்தியாவின் முன்னணி காட்டுயிர் ஆய்வாளர் முனைவர் ஏ.ஜே.டி. ஜான்சிங் காலமானார் .
June 7, 2024
தமிழகத்தில் தபால் ஓட்டில் பா.ஜ.க.வுக்கு 2ம் இடம்: அரசு ஊழியர் அதிருப்தி காரணமா?
June 7, 2024
திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புதிய பிரிவு பயன்பாட்டிற்கு வந்தது
June 7, 2024
திருச்சி விமான நிலையத்தில் ரூ 43 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கம் பறிமுதல், ஒருவர் கைது
June 7, 2024
கலவர பூமியான பத்திர பதிவு அலுவலகம் -ஒரே இடத்தை இரண்டு பேருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக வாக்குவதம் , கைகலப்பு
June 6, 2024
கஞ்சா கடத்தி வந்த லாரியுடன் கடத்தி வந்த நபர்களும் கைது
June 6, 2024
ஊருக்குள் நடமாடும் சிறுத்தை
June 6, 2024
யானைகளால் சேதமான குடியிருப்புகள்
June 6, 2024
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை இன்று மாலை 4 மணிக்கு சந்திக்கிறது இந்திய தேர்தல் ஆணைய குழு
June 6, 2024
பந்தயத்தில் தோல்வி – நடுரோட்டில் மொட்டை
Related Articles

மழை பாதிப்பு : தமிழகத்தை ஆய்வு செய்ய மத்திய குழு வருகை!! நிவாரண நிதி கிடைக்கப்பெறுமா?
November 21, 2021
10, 12ஆம் வகுப்புகள் விடைத்தாள் திருத்தம் நிறைவு
April 29, 2024
Check Also
Close
-
பொங்கல் பரிசுத் தொகுப்பு பணி நாளை துவக்கம்January 3, 2022