விமர்சனங்கள்

மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் விவசாயிகள்…

Read More »

தீபமலை உச்சியில் 10-வது நாளாக காட்சியளிக்கும் மகா தீபம்

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை தீபத்திருவிழா…

Read More »

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அழிவிடைத்தாங்கி கிராமத்தில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை சார்பில் பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.…

Read More »

மத்திய வன உயிரின குற்றதடுப்பு பிரிவின் தென்மண்டல அதிகாரிகள் தமிழக பகுதிகளில் அதிரடி நடவடிக்கை – 3 யானை தந்தங்கள் கடத்தல் கும்பல்கள் அடுத்தடுத்து கைது

கடந்த 21 .12.2024 அன்று தமிழக கர்நாடக எல்லையில் உள்ள ஓசூர் பகுதியில் ESI ரிங் ரோடு அருகே இரண்டு யானை தந்தங்களை விற்பனைக்கு எடுத்து வந்த…

Read More »

பள்ளியில் தேசிய கணித தின விழா

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய கணித தினவிழாவில் தமிழ்நாடு மாநில பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி…

Read More »

புத்தாண்டை முன்னிட்டு கன்று விடும் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சட்டமன்றத் தொகுதி, எட்டிவாடி கிராமத்தில் புத்தாண்டை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் நடத்தும் முதலாம் ஆண்டு மாபெரும் கன்றுவிடும் திருவிழாவில், போளூர்…

Read More »

வரும் முன் காப்போம் மருத்துவ முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஆவணியாபுரம் பகுதியில் வரும் முன் காப்போம் மருத்துவ முகாமில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தரணிவேந்தன் அவர்கள் கர்ப்பிணிகள் மற்றும் சிகிச்சை…

Read More »

விவசாயிகள் ஒற்றுமை இல்லாமல் சிதறிக் கிடக்கின்றனர் – அன்புமணி ராமதாஸ்

திருவண்ணாமலையில் நடைபெற்ற உழவர் பேரியக்க மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், உழவர்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் விவசாயிகள் ஒற்றுமை இல்லாமல் சிதறிக் கிடக்கிறார்கள்.…

Read More »

அதிக வட்டிக்கு கடன் வாங்கும் விவசாயிகள்..ராமதாஸ்

திருவண்ணாமலையில் நடைபெற்ற உழவர் பேரியக்க மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், வேளாண்மைகளை அழிக்கும் நிலை உருவாகியுள்ளது. பொதுத்துறை வங்கிகளிலும், வேளாண் வங்கிகளிலும் விவசாயிகளுக்கு கடன் கிடைக்கவில்லை.…

Read More »

கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயில் உள்ளது. இந்த கோயில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி…

Read More »

பாமக சார்பில் உழவர் பேரியக்க மாநாடு

திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ‘உழவர் பேரியக்க மாநாடு’ நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாஜக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ், அக்கட்சி தலைவர்…

Read More »

திமுக தலைமை செயற்குழு கூட்டம்; எம் எல் ஏக்கள் பங்கேற்பு

சென்னை – அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் திமுக தலைமை செயற்குழு கூட்டத்தில், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி திருவண்ணாமலை மாவட்ட கழக நிர்வாகிகளுடன்…

Read More »

விசிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை பதவி நீக்கம் செய் ஆர்ப்பாட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே…

Read More »

கால்நடைகளை வாகனத்தில் ஏற்றி செல்ல அனுமதி பெற வேண்டும்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கால்நடைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு வாகனத்தில் ஏற்றிச் செல்வதற்கு முன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் கால்நடைகளின் எண்ணிக்கை, புறப்படும் இடம், சென்றடையும்…

Read More »

வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் ஆய்வு.

வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் ஆய்வுதிருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த ராதாபுரம், சே. கூடலூர், அகரம் ஆகிய கிராமங்களில் பள்ளி கட்டிடம், அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு…

Read More »
Back to top button